Skip to content

பரபரப்பு

கோவை-ஒருதலைக்காதல்… கல்லூரி மாணவி குத்திக்கொலை…பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதி சேர்ந்த கண்ணன் இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர் முதல் பெண் கோவை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவரது குடும்பத்தாரும் பிரவீன்… Read More »கோவை-ஒருதலைக்காதல்… கல்லூரி மாணவி குத்திக்கொலை…பரபரப்பு

மனைவிக்கு வேறொரு திருமணம்- கணவன்-குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்த கல்லுப்பள்ளி புத்து கோவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் இவருக்கு சிவகங்கை மாவட்டம் குறிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற பெண்ணுடன் 13 வருடங்களுக்கு முன்பு… Read More »மனைவிக்கு வேறொரு திருமணம்- கணவன்-குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

வெடிகுண்டு இருக்குமோ…?…கோவை ஏர்போட்டில் கிடந்த பையால் பரபரப்பு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஇந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின்னர் பயணிகள் அனுமதி அளிக்கப்படுகிறது. கோவை விமான நிலையத்தில்… Read More »வெடிகுண்டு இருக்குமோ…?…கோவை ஏர்போட்டில் கிடந்த பையால் பரபரப்பு

மகன் சாவில் சந்தேகம்… எஸ்பி அலுவலகத்தில் தாய் புகார் ..பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ‌ பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் சுமதி மகன் ரமண்(27) இவர் கடந்த நான்காம் தேதி எம் எம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறுவர்… Read More »மகன் சாவில் சந்தேகம்… எஸ்பி அலுவலகத்தில் தாய் புகார் ..பரபரப்பு

செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய மர்மநபர்… விரட்டி பிடித்த போலீசார்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசெங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாரியின் உள்ளே ஏறி லாரியை தேசிய நெடுஞ்சாலை… Read More »செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய மர்மநபர்… விரட்டி பிடித்த போலீசார்

சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNசென்னை, பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாப்பான்சத்திரம் பகுதியில் காரை யுடர்ன் செய்தார். அப்போது பெங்களூர் நோக்கி… Read More »சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில்… Read More »குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி –… Read More »மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும், பிரபல யூட்டியூபருமான ஜி.பி.முத்து தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி… Read More »தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

நிலத்தகராறு… வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த போலீசார்- பரபரப்பு

https://youtu.be/WPXj53IbOKM?si=_u6V9TRaswnvvrz2திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி மற்றும் முரளி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. மேலும் ராஜி மற்றும் அவருடைய… Read More »நிலத்தகராறு… வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த போலீசார்- பரபரப்பு

error: Content is protected !!