Skip to content

பலி 3

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த… Read More »சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 3 பேர் பலி

சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி என்ற கிராமத்தில்  அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இன்று காலை அங்கு பணியை தொடங்கியபோது திடீரென  வெடிவிபத்து ஏற்பட்டது. இதில்… Read More »சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

மதுராந்தகம்… கார் கவிழ்ந்து 3 பேர் பலி

  • by Authour

ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இன்று காலை  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் வரும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து… Read More »மதுராந்தகம்… கார் கவிழ்ந்து 3 பேர் பலி

காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது பஸ் மோதி 3 பேர் பலி… பெரம்பலூரில் சோகம்

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து:விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த… Read More »காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது பஸ் மோதி 3 பேர் பலி… பெரம்பலூரில் சோகம்

கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண்,… Read More »கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

error: Content is protected !!