Skip to content

பலி 4

கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னை  அருகே உள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), சிறுமி நிவேனி சூரியா… Read More »கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி   இன்று காலை ஒரு  கார் வந்தது. காரில் 4 பேர் இருந்தனர்.   கிழக்கு கடற்சரை சாலையில் , கோவளம் அடுத்துள்ள செம்மஞ்சேரி அருகே  வேகமாக வந்த கார்,  அங்கு… Read More »சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

  • by Authour

சேலத்தில் இருந்து இன்று காலை  தர்மபுரி மாவட்டம் அரூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சுக்காம்பட்டி சென்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் 2 பைக்குகளில் நின்றிருந்த 4 பேர் மீது பஸ் மோதியது.… Read More »சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

  • by Authour

உலகம் முழுவதும் மீண்டும்  கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

அம்பை லாரி- டூவீலர் மோதல்….. 4பேர் பலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோடாரான்குளம் விலக்கில் டிப்பர் லாரி- இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.   இன்று காலை நடந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர்… Read More »அம்பை லாரி- டூவீலர் மோதல்….. 4பேர் பலி

error: Content is protected !!