Skip to content

பள்ளியில்

புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…

புதுக்கோட்டைசந்தைப்பேட்டைநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா வழிகாட்டுதழின்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதியஆதார்  எடுத்தல் மற்றும் ஆதார் புதுப்பிக்கும் பணியினை இன்று மாவட்ட வருவாய் அலுவலர்மா.செல்வி தொடங்கிவைத்தார். இப்பணியை ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வியும்,எல்காட் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.… Read More »புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…

நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 2 மாணவர்கள்  இடைவேளையின்போது, ஓய்வறையில்… Read More »நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

நாகை  மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில்  வரும் 25ம் தேதி காலை தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் நாகை… Read More »திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!