Skip to content

பழனி முருகன் கோவில்

நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

  • by Editor

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைதிருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்வதற்காக… Read More »நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி. மொட்டை அடித்து சாமிதரிசனம்…

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ 25வது திருமண நாளை முன்னிட்டு சுந்தர் சி மொட்டை அடித்து ,சாமி தரிசனம் செய்தும் ,1 லட்ச ருபாய் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கி… Read More »பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி. மொட்டை அடித்து சாமிதரிசனம்…

பழனி முருகன் கோவிலில்…… இன்று முதல் 40 நாள் ரோப்கார் வசதி ரத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள  3ம் படை வீடான பழனி முருகன்  கோவிலுக்க தினந்தோறும் பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர்.  மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்க 689 படிகள்… Read More »பழனி முருகன் கோவிலில்…… இன்று முதல் 40 நாள் ரோப்கார் வசதி ரத்து

பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…

  • by Authour

பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழச்சியான முருகன்-… Read More »பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…

error: Content is protected !!