போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் தனது நண்பர் ரமேசுடன் சேர்ந்து மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.… Read More »போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு


