Skip to content

பஸ் நிலையம்

பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiதிருச்சி பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால்   பஸ் நிலையத்தில் இன்னும்  பணிகள் நடந்து வருகிறது.  பஞ்சப்பூர் பஸ் நிலையம் எப்போது செயல்படும் என அமைச்சர் நேருவிடம் இன்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்

ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி

பஞ்சப்பூர் பஸ்நிலையம் எப்போது செயல்படும்? கலெக்டர் விளக்கம்

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408 கோடியில் புதிய  பஸ்நிலையம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று  திறக்கப்பட்டது.  இந்த  பஸ்நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் எப்போது முதல் இயக்கப்படும் என கலெக்டர்  பிரதீப் குமாரிடம் கேட்டபோது அவர்… Read More »பஞ்சப்பூர் பஸ்நிலையம் எப்போது செயல்படும்? கலெக்டர் விளக்கம்

பஞ்சப்பூர் பஸ் நிலையம், அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 9 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி   பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம், அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்  ரூ.349.98 கோடியில் அமைப்பதற்கான பணியை  கடந்த  2021 டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  அதன் தொடர்ச்சியாக நகராட்சி… Read More »திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள்… Read More »சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.  தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர் எதிரில்… Read More »பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Authour

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார்… Read More »கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை  நகராட்சி நிர்வாகத்  துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

error: Content is protected !!