Skip to content

பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

  • by Authour

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்… Read More »ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டேன்… திலக் வர்மா நெகிழ்ச்சி

ஆசிய கோப்பை T20 2025 இறுதிப் போட்டியில் (செப்டம்பர் 28, 2025) பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 9வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்திய… Read More »பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டேன்… திலக் வர்மா நெகிழ்ச்சி

துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

துபாய் ஆசிய கோப்பை 2025 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறுகிறது. இன்று (செப்டம்பர் 12) நடைபெறும் 4வது போட்டியில் குரூப் A-வில் பாகிஸ்தான் மற்றும்… Read More »துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும்… Read More »BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும், 2வது உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் டி20 தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா,… Read More »இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

பாகிஸ்தானின் தென்மேற்கு  பகுதியில்  உள்ள பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி  அந்த  பகுதி மக்கள்  பல ஆண்டாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில்… Read More »பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை

  • by Authour

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக  பிரித்து தரக்கோரி அங்குள்ள  பலுச் அமைப்பினர்  பல வருடங்களாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் அவ்வப்போது வன்முறையாகவும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இன்று  காலை குவெட்டாவில்… Read More »பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

 இந்தியா, பாகிஸ்தான் நாடுகள்  கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  பாகிஸ்தான் இந்தியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. எனவே  மக்களின்  பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

error: Content is protected !!