Skip to content

பாகிஸ்தான்

இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

  • by Authour

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக் இந்திய பாதுகாப்புப்… Read More »இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி… Read More »பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

சென்னை ஹாக்கி …. இந்தியா-பாக். மோதும் போட்டி….. முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார்

  • by Authour

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக்… Read More »சென்னை ஹாக்கி …. இந்தியா-பாக். மோதும் போட்டி….. முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார்

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது. இதில்… Read More »பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

  • by Authour

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு கூடுதல் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும்… Read More »ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (27). இவரது கணவர் குலாம் ஜைதர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் சீமா ஹைதருக்கு பியூபிஜி என்ற… Read More »4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

உலக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழ்பெற்ற பலருடன் விளையாடி உள்ளார். சச்சினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமை. சச்சின் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்றால் யாருக்காவது நம்ப முடியுமா…?ஆனால் உண்மை. 1987ல்… Read More »ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்  ஏற்பட்டது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோகட்… Read More »பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி

error: Content is protected !!