Skip to content

பாஜக

திருச்சியில் பாஜக பைக் பேரணி

  • by Authour

சுதந்திர தினத்தையொட்டி  பாஜக சார்பில் இந்தியா முழுவதும்  தேசியக்கொடியுடன் பேரணி நடத்த பாஜக  முடிவு செய்திருந்தது. அதன்படி திருச்சியில் இன்று   பாஜக மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் தலைமையில் பேரணி நடந்தது.   பேரணி கட்சி… Read More »திருச்சியில் பாஜக பைக் பேரணி

உழைப்புக்கு அங்கீகாரம் இல்லையாம்….திருச்சி பாஜக பிரமுகர் புலம்பல்

  • by Authour

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜெயகர்ணா .  பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார்.  இது தொடர்பாக அவர் கட்சி தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும்,… Read More »உழைப்புக்கு அங்கீகாரம் இல்லையாம்….திருச்சி பாஜக பிரமுகர் புலம்பல்

காங்கிரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டத்தில் குதிக்கும்…கருப்பு முருகானந்தம் பேட்டி

  • by Authour

தஞ்சாவூரில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 2026 தேர்தலில் பாஜக தனித்து நிற்க தயாராக உள்ளது. அதைப்போல் காங்கிரஸ் கட்சியும்… Read More »காங்கிரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டத்தில் குதிக்கும்…கருப்பு முருகானந்தம் பேட்டி

ரவுடிக்கு துப்பாக்கி சப்ளை……… பாஜக நிர்வாகி குண்டாசில் கைது

செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யாவை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜ.க. மாநில… Read More »ரவுடிக்கு துப்பாக்கி சப்ளை……… பாஜக நிர்வாகி குண்டாசில் கைது

அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

கள்ளக்குறிச்சியில்   கள்ளச்சாராயம் குடித்து  58 பேர் பலியானார்கள்.  இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.    சாராய சாவு தொடர்பாக இதுவரை 20 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து… Read More »அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.  இந்த நிலையில் அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

சட்டசபை…….பாமக, பாஜகவும் வெளிநடப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு குறித்து இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  பிரச்னைகளை கிளப்பினர். அதிமுக ஆரம்பத்திலேயே கோஷம் போட்டு ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகும் அவர்களை சபாநாயகர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள… Read More »சட்டசபை…….பாமக, பாஜகவும் வெளிநடப்பு

சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர்  பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு  அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வரும் 22ம் தேதி… Read More »சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாநில பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய… Read More »தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

  • by Authour

 மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது.… Read More »3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

error: Content is protected !!