Skip to content

பாஜக

சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர்  பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு  அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வரும் 22ம் தேதி… Read More »சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாநில பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய… Read More »தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

  • by Authour

 மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது.… Read More »3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

ராஜீவ் சந்திரசேகர் பாஜகவுக்கு முழுக்கு போட திட்டம்?

பாஜகவின் கடந்த ஆட்சியில்  மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக இருந்தவர்  ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் இருந்து  ராஜ்யசபா உறுப்பினராகி  அமைச்சராக இருந்தார்.  நடந்து முடிந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி்யில் காங்கிரஸ் வேட்பாளர்… Read More »ராஜீவ் சந்திரசேகர் பாஜகவுக்கு முழுக்கு போட திட்டம்?

அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

2024 -மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. இதனால், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில்(பைசாபாத் தொகுதி) பாஜகவிற்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என நினைத்தனர்.  தேர்தலுக்காகவே பாஜகவினர்… Read More »அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் திருச்சியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை இந்தியா கூட்டணி… Read More »தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

பாஜக பெண்களுக்கு எதிரான அரசு… சிபிஎம் மா.செ.கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற… Read More »பாஜக பெண்களுக்கு எதிரான அரசு… சிபிஎம் மா.செ.கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு..

பாஜகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி..

கோவை பீளமேடு பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நா. கார்த்திக், “நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10.40 வரை… Read More »பாஜகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி..

மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமானத்துறை – அமலாக்கத்துறை கொண்டு ஹோமத் சோரன், டெல்லி முதல்வர்… Read More »மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

  • by Authour

அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர்  தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தேர்தல் பத்திரங்கள்விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம்… Read More »தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

error: Content is protected !!