Skip to content

பானிபூரி

பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் திபியாபூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்கலா தேவி (42) இவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது அவரது தாடை விலகியதாக கூறப்பட்டது. தாடை விலகியதால் கடும் அவதி… Read More »பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

6 பானி பூரி கேட்டேன்”…  வெறும் 4 தான் கொடுத்தாங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் பகுதியில் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தீடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »6 பானி பூரி கேட்டேன்”…  வெறும் 4 தான் கொடுத்தாங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

கரூர்…… பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பானி பூரி கடைகள் சாலையோரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பானி பூரியை பெரும்பாலான மக்கள்… Read More »கரூர்…… பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

  • by Authour

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டில்லி  ஐதராபாத்… Read More »பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

error: Content is protected !!