Skip to content

பாபநாசம்

பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, சக்கராப் பள்ளி, வீரமாங்குடி, ஆதனூர், கபிஸ்தலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நடந்த பயிற்சியில் பதினைந்திலிருந்து பத்தொன்பது வயதிற்குட்பட்டவர்கள்… Read More »பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

குடும்ப தலைவிக்கு ரூ.1000… திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சியமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் இது அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்… Read More »குடும்ப தலைவிக்கு ரூ.1000… திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையம், ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை இணைந்து முப்பெரும் விழா நடந்தது. இராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் நடைப்… Read More »பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர்  குணசேகரன் (60). இவரது  மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற  தலைவியாக இருந்தார். 2 மகள்கள் உள்ளனர். ஊராட்சி தலைவியாக… Read More »ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

பாபநாசத்தில் 36 அடிஉயரத்தில் நெற் களஞ்சியம்…..

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறையில் அமைந்துள்ள அருள்மிகு பாலைவன நாதர் சுவாமி திருக்கோயில். சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் உள்ள தலம். திருநாவுக்கரசரால் பால் பெற்ற தலம்.… Read More »பாபநாசத்தில் 36 அடிஉயரத்தில் நெற் களஞ்சியம்…..

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

  • by Authour

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம்… Read More »கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், கொண்டவிட்டான்திடல் தாளக்குடியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷாலி (16). இவர் அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார்.… Read More »டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

தமிழ்நாடு முதலைமைச்சர் தி.மு. க தலைவர் மு.க. ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் அடுத்த வன்னியடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா… Read More »பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை… Read More »தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!