Skip to content

பாபநாசம்

சவுதியில் உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலுக்கு பாபநாசம் எம்எல்ஏ அஞ்சலி..

  • by Authour

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையை அடுத்த நாகக்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (54). கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இவருக்கு உடல்நலக் குறைவு… Read More »சவுதியில் உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலுக்கு பாபநாசம் எம்எல்ஏ அஞ்சலி..

மழையால் நெற் பயிர் பாதிப்பு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அறுவடைத் தொடங்கிய நிலையில் எதிர்பாராத மழையால் அழிந்த சம்பா, தாளடி நெற் பயிர் இழப்பிற்கு முழு காப்பீடுத் திட்ட இழப்பீடு மற்றும் மாநில அரசு நிதி சேர்த்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ.35 ஆயிரம் வழங்க… Read More »மழையால் நெற் பயிர் பாதிப்பு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்….

மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், அண்டக்குடி, திருமண்டங்குடி, கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களில் பருவம் தவறிப் பெய்த கன மழையினால் ஏற்பட்டுள்ள நெற்பயிர் சேதங்களை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை… Read More »மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்… Read More »தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தேசியக் கொடியேற்றினார். இதில் பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, திமுக நகரச் செயலர் கபிலன்,… Read More »பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் கஜலட்சுமி. இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது வார்டுக்குட்பட்ட வீடுகளுக்கு பொங்கல் பரிசாக தனது சொந்த செலவில் அச்சு வெல்லம், கரும்பு அடங்கியத்… Read More »தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

கீழ் பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் சாலைமறியல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பொன்மான்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதனை தொடர்ந்து மெலட்டூர் அருகே கருப்பூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினருக்கும் வசித்து வருகின்றனர். இந்த… Read More »கீழ் பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் சாலைமறியல்….

அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

  • by Authour

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுள் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் சென்று வருகின்றன. இந்தச் சாலை அதிக வளைவுகள் கொண்டதாகும். இந்தச் சாலை… Read More »அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

error: Content is protected !!