Skip to content

பாலியல் புகார்

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மீனு குரியன் என்ற மீனு முனிர். மலையாள திரைப்பட நடிகையான இவர், 2014-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை … Read More »சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

  • by Authour

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் திரையுலகில்  பிரபலமானார். அவரு பொது வாழ்வும் இதுவரை எந்த புகாருக்கும் இடம் தராதவகையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா மோகன் என்ற  சமூகவலைதள பயனர் ஒருவர்,  நடிகர்… Read More »நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி வேண்டும்… திருச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை உயர்நீதிமன்றம் திருச்சி மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில்… Read More »பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி வேண்டும்… திருச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி

பாலியல் புகார்.. 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், கடந்த சில மாதங்களாக மாணவ-மாணவியரிடம் அத்துமீறிய புகார்கள் அடுத்தடுத்து பெறப்பட்டு இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பள்ளி மாணவ – மாணவியரிடம்… Read More »பாலியல் புகார்.. 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

  • by Authour

சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை… Read More »சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் போக்குவரத்து பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெண்… Read More »கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக… Read More »பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  சென்னை குரோம்பேட்டையில்  நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின்   கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.  அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

பாலியல் புகார் வந்தால் 5 ஆண்டுகள் தடை…… நடிகர் சங்கம் தீர்மானம்

  • by Authour

விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று SIAA-GSICC கமிட்டி (பாலியல் விவகாரங்களுக்கான புகார் குழு)… Read More »பாலியல் புகார் வந்தால் 5 ஆண்டுகள் தடை…… நடிகர் சங்கம் தீர்மானம்

பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி மேலப்புதூரில் உள்ள   டிஇஎல்சி  தொடக்கப்பள்ளியில்  ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். அங்கு   கிரேசி சகாய ராணி என்பவர் தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.  இந்த பள்ளியில் விடுதியும் செயல்படுகிறது. அங்கு ஏராளமான  மாணவிகள் தங்கி… Read More »பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

error: Content is protected !!