பிணவறையில் சடலத்தை கடித்துக் குதறிய நாய் – 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்
தெலுங்கானா மாநிலம் ஜட்சர்லா அரசு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, உள்ளே புகுந்த நாய் ஒன்று கடித்துக் குதறியதோடு, உடல் பாகங்களைக் கவ்விக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் ஓடியது.… Read More »பிணவறையில் சடலத்தை கடித்துக் குதறிய நாய் – 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

