Skip to content

புகார்

காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு… Read More »காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

  • by Authour

சென்னை டிஜிபி அலுவலகத்தில் திமுக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆதரவாளர் வக்கீல் முருகேசன் மீது நில மோசடி புகார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசு வக்கீல் முருகேசன் அபகரித்தாக பாதிக்க பட்ட… Read More »40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

கோவையில் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. புகார்

கோவையில் நில மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் : 90 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையரிடம் புகார் !!! கோவை, பேரூர் பகுதியில் சோமு பார்ம்ஸ் என… Read More »கோவையில் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. புகார்

பிரியாணியில் பல்லி இருந்த விவகாரம்-சதி- கடையின் உரிமையாளர் புகார்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை ஆர்.எஸ் புரம் அருகே இயங்கி வரும் கோவை பிரியாணி உணவகத்தில் நேற்று முன் தினம் பல்லி இருந்ததாக வீடியோ காட்சிகள் வெளியான விவகாரம் தொடர்பாக கடையின் உரிமையாளர் உமாபதி மாநகர காவல் ஆணையர்… Read More »பிரியாணியில் பல்லி இருந்த விவகாரம்-சதி- கடையின் உரிமையாளர் புகார்

மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தைச் சார்ந்தவர் சிவப்பிரகாசம், இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர்.இவரது தந்தை பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 7 ஏக்கர்… Read More »மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.… Read More »BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

நிலம் அபகரிப்பு… துப்பாக்கி காட்டி மிரட்டல்…காவல்நிலையத்தில் புகார்…

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்.இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.. அவர் அளித்துள்ள மனுவில் தமக்கு சொந்தமான… Read More »நிலம் அபகரிப்பு… துப்பாக்கி காட்டி மிரட்டல்…காவல்நிலையத்தில் புகார்…

தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும், பிரபல யூட்டியூபருமான ஜி.பி.முத்து தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி… Read More »தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

வெளிநாடு வேலை… ரூ. 20 கோடி மோசடி-கோவையில் புகார்..

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eசெங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.. மனுவில் தாம் சென்னையைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மூலமாக கோவையைச் சேர்ந்த… Read More »வெளிநாடு வேலை… ரூ. 20 கோடி மோசடி-கோவையில் புகார்..

மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

சென்னையில் நடைபெற்ற   ஒரு   மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள்,… Read More »மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

error: Content is protected !!