Skip to content

புதுகை வாலிபர்

நகைக்காக தங்கை கொலை, புதுகை வாலிபருக்கு தூக்கு

புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் என்ற சுரேஷ் (32),இவரது சொந்த சித்தி  சிவகாமி,  இவர் புதுக்கோட்டை  கணேஷ்நகர் பொன்நகரில் வசித்து வந்தார். இவரது மகள் லோகப்பிரியா(21), கடந்த 2021ல் … Read More »நகைக்காக தங்கை கொலை, புதுகை வாலிபருக்கு தூக்கு

புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

  • by Authour

புதுக்கோட்டை  காவேரி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் அரவிந்த்(30)தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் பெரம்பலூரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு  அரவிந்த் பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தார். … Read More »புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த புதுகை வாலிபர்… திருச்சி விமான நிலையத்தில்சிக்கினார்

  • by Authour

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர் அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பயணி தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவில்… Read More »ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த புதுகை வாலிபர்… திருச்சி விமான நிலையத்தில்சிக்கினார்

பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்தவர்  டைரக்டர் பாண்டிராஜ். இவர் பசங்க உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.  தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் குமார்… Read More »பிரபல சினிமா இயக்குனரிடம் ரூ.1.89 கோடி மோசடி…. புதுகை வாலிபர் கைது

error: Content is protected !!