Skip to content

புதுகை

புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி  திட்ட இயக்குனர் மற்றும்  கூடுதல் ஆட்சியராக  இருந்த  அப்டாப்  ரசூல் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு பதில், ஜெயசுதா  புதுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சதி திட்ட இயக்குனராக(DRDA) பொறுப்பேற்றுகொண்டார்.… Read More »புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, பழைய பென்சன் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கத்தினர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். … Read More »புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாநகராட்சி 27வது வார்டு பகுதியில்  இன்று  ஓரணியில்தமிழ்நாடு வாக்காளர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்… Read More »அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011ல்  காவல்துறை பணியில் சேர்ந்து 13ஆண்டுகள் பணிமுடித்த 86 முதல்நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலர்களாக  பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கான அரசாணையினை  சம்பந்தப்பட்ட  காவலர்களிடம்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா… Read More »புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தனிப்பிரிவு   போலீஸ்காரராக பணியாற்றுபவர்  வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர்  பாண்டியன். இவர்களது  சிறப்பான பணியை பாராட்டி  மாவட்ட போலீஸ்  சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும்… Read More »போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா

புதுக்கோட்டையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக  பணியாற்றிய  அப்தாப் ரசூல் , பெருநகர  சென்னை  மாநகராட்சியின் துணை  ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி சென்னை புறப்பட்ட  அப்தாப்… Read More »கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா

அதிக மார்க் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOபுதுக்கோட்டை  மன்னர் ராஜகோபால தொண்டைமான் 103 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,  கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மன்னரின் திருவுருவச் சிலைக்கு,  இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி  , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, … Read More »அதிக மார்க் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

புதுக்கோட்டையை ஆட்சி செய்த கடைசி மன்னர்  ராஜகோபால் தொண்டைமானின் 103வது பிறந்தநாள் விழா இன்று   தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மன்னர் ராஜகோபால் தொண்டைமான் சிலைக்கு, … Read More »மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  இன்று  புதுகை கலெக்டர் அருணா  திடீர்… Read More »அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை  கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் 3 நாள் நடந்தது.  2ம் நாள் நிகழ்ச்சியில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா  எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.   அப்போது அவர் கருணாநிதியின்… Read More »புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

error: Content is protected !!