Skip to content

புதுகை

புதுகை போக்குவரத்து கழகத்தில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டல அலுவலக வளாகத்தில் “சமத்துவ நாள் உறுதிமொழி”  இன்று ஏற்கப்பட்டது. பொதுமேலாளர் கே.முகமது நாசர்  தலைமையில்  இந்த நிகழ்ச்சி நடந்தது. துணை மேலாளர்கள், உதவிமேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள்… Read More »புதுகை போக்குவரத்து கழகத்தில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையத்தின் சார்பில்  விழிப்புணர்வு  பேரணி இன்று நடந்தது.  ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை  நீதிபதியுமான ஜே.சந்திரன் தலைமையில்  பேரணி தொடங்கியது.  நீதிபதிகள்,நீதிமன்ற அலுவலர்கள்,… Read More »புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுகை பேராசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா

புதுக்கோட்டை மாமன்னர் அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவராக  பணிபுரிந்தவர்   முனைவர்  மேரி ஹேமலதா. இவர்  பணி நிறைவு பெற்றார். இதையொட்டி அவருக்கு கல்லூரியில்  பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.  மேரி ஹேமலதாவை பாராட்டி, … Read More »புதுகை பேராசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் +2 விடைத்தாள் திருத்தும்  பணி நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாவட்டத் தலைவர் முனைவர் சாலைசெந்தில் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பணி… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

தனியாரை விட சிறப்பான கல்வி தருவோம், அரசு ஆசிரியர்கள் உறுதிமொழி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்  அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அப்போது மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மற்றும் இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் இன்று காலை முதல்… Read More »தனியாரை விட சிறப்பான கல்வி தருவோம், அரசு ஆசிரியர்கள் உறுதிமொழி

பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களில் நீட் (NEET) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு… Read More »பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

புதுகை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்  நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை… Read More »புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

பெண்கள் கபடி போட்டி நடத்தி டெல்டாவில் கெத்து காட்டிய விஜயபாஸ்கர்

எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா காலத்து அதிமுகவில்  அவர்களைத் தவிர மற்றவர்கள்  யாரும்  பேசும்படியாகவோ, பேசுபொருளாகவோ இருந்ததில்லை.   இவர்கள் இருவரையும்  தவிர மற்ற அனைவரும்  ஒன்று தான் என்ற  அளவுக்கு தான் கருதப்பட்டனர். ஆனால் இன்று எடப்பாடி… Read More »பெண்கள் கபடி போட்டி நடத்தி டெல்டாவில் கெத்து காட்டிய விஜயபாஸ்கர்

புதுகை காவேரி நகர் அரசு பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு…

  • by Authour

காவேரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.10லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு விழா. புதுக்கோட்டை மாவட்டம், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம். ஆர். பி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில். கட்டப்பட்ட நுழைவு… Read More »புதுகை காவேரி நகர் அரசு பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு…

மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா  தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு… Read More »மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

error: Content is protected !!