Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை

புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எடப்பாடியையும் மீறி… Read More »புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிஅவர்களின்103வது பிறந்த நாளையொட்டிபுதுக்கோட்டை மாவட்டதிமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்மற்றும்திமுகநிர்வாகிகள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர்அன்னதானம்வழழங்கப்பட்டது.நிகழ்வுகளில் புதுக்கோட்டை சட்டமன்ற… Read More »புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பிடாம்பட்டி சஞ்சீவி ராயர் திருக்கோவில் தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. நூற்றக்கணக்கானோர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர்… Read More »சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

  • by Editor

புதுக்கோட்டை: திருமயம் அருகே பட்டாசு தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு கிடங்கில் 7 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி… Read More »புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

புதுகையில் முத்தரையர் சிலைக்கு மரியாதை

  • by Editor

பெரும்பிடுகு முத்தரையரின் 1351வது சதயவிழாவை முன்னிட்டு ஆலவயல் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் இளைஞர்கள் சார்பில் பொன்னமராவதி ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் ஆலய வளாகத்தில் உள்ள பேரரசர்_பெரும்பிடுகுமுத்தரையரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து… Read More »புதுகையில் முத்தரையர் சிலைக்கு மரியாதை

புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

  • by Editor

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நீதிக் கேட்டு… Read More »புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

சாலையில் சென்ற கார் திடீர் தீ … புதுகையில் பரபரப்பு.!!

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து பற்றி எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை சேர்ந்த 6 பேர் காரில்… Read More »சாலையில் சென்ற கார் திடீர் தீ … புதுகையில் பரபரப்பு.!!

புதுகையில் முதல்வர் ஸ்டாலின் ரிலாக்ஸ்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சனிக்கிழமை காலை நடைபயணம் சென்ற திமுக. தலைவர் ஸ்டாலின் தேனீர் நிலையம் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டு தேனீர் அருந்தினர். உடன் திமுக. வேட்பாளர்கள் கே கே. செல்லபாண்டியன், எஸ்.… Read More »புதுகையில் முதல்வர் ஸ்டாலின் ரிலாக்ஸ்

புதுகையில் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும்திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் குடுமியான்மலையில் நடைபெற்ற குடுமி நாதர்… Read More »புதுகையில் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

புதுகையில் ரோட்டரி சங்கம் இஃப்தார் நோன்பு திறப்பு

  • by Editor

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை மர்லின் மஹாலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்டம்… Read More »புதுகையில் ரோட்டரி சங்கம் இஃப்தார் நோன்பு திறப்பு

புதுகையில் இரத்ததான முகாம்..

  • by Editor

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. அந்தோணிசாமி,… Read More »புதுகையில் இரத்ததான முகாம்..

புதுகை-எஸ்பி தலைமையில் தேர்தல் கொடி அணிவகுப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில்தமிழகத்தில் நடப்பாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும்வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகள் , காவலர்கள் மற்றும் எல்லைப்… Read More »புதுகை-எஸ்பி தலைமையில் தேர்தல் கொடி அணிவகுப்பு

புதுகையில் ”நியோ டைடல் பார்க்”.. முதல்வர் அடிக்கல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களின் நீண்ட நாள் கனவான ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதுக்கோட்டையில் ‘நியோ டைடல் பார்க்’ (Neo Tidel Park) அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று,… Read More »புதுகையில் ”நியோ டைடல் பார்க்”.. முதல்வர் அடிக்கல்

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026ன் இறுதி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு. அருணா வெளியிட்டார்.இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

புதுகையில் குறைதீர் கூட்டம்.. பொதுமக்கள் கோரிக்கை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. பொதுமக்கள் கோரிக்கை

புதுகையில் இலவச மருத்துவ முகாம்.. மாணவர்கள் -ஆசிரியர்கள் பயன்

  • by Editor

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியும் தாரா மருத்தவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது. ஸ்ரீ வெங்டேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குனர்… Read More »புதுகையில் இலவச மருத்துவ முகாம்.. மாணவர்கள் -ஆசிரியர்கள் பயன்

எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது

  • by Editor

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதுகுறித்து திருச்சி எம்பி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம்… Read More »எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது

புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்

  • by Editor

புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க.மோடி அரசின் நாசகாரதொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என முழக்கமிட்டுதொ.மு.ச., சில.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி,ஏ.ஐ.சி.சி.யூ.,எஸ்.கே.எம் ஆகிய தொழிற்சங்ககூட்டமைப்பின்சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலையில் அமர்ந்து நடைபெற்ற… Read More »புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்

புதுகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து… 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்

  • by Editor

 புதுக்கோட்டை அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த 22 பேர், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு காரைக்குடி செல்வதற்காக நேற்று காலை சுற்றுலா வேனில்… Read More »புதுகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து… 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்

புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலில்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் ஆலோசனையின்படி தமிழ்நாடு மது… Read More »புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய… Read More »புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு

புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை

  • by Editor

சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி.  புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட… Read More »புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை

புதுகை- அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை

  • by Editor

புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தையொட்டிமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்து பேரறிஞர் அண்ணா… Read More »புதுகை- அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை

புதுகை- ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தைப்பூச சிறப்பு வழிபாடு

  • by Editor

புதுக்கோட்டை நகரில்  மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி  சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர்… Read More »புதுகை- ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தைப்பூச சிறப்பு வழிபாடு

புதுகை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • by Editor

புதுக்கோட்டையில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் பாராமெடிக்கல்படிப்புகளிலும் நீட்தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »புதுகை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

  • by Editor

புதுக்கோட்டை அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10… Read More »புதுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

  • by Editor

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர  கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள்… Read More »புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

  • by Editor

.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் அபர்ணா ,இவரது கணவர் கலை ராஜன் இவர்பு புதுக்கோட்டையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவர்களது வீடு புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் உள்ளது.இருவரும் நேற்று… Read More »புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

புதுகையில் தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

  • by Editor

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம்… Read More »புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்

  • by Editor

புதுக்கோட்டை மாநகரம் 39வது வட்டம் அரிமழம் சாலை அந்தோணியார் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை மக்களின்பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பால்ராஜ். மாநகர… Read More »புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட… Read More »புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டத்திக்காடு மற்றும்கரு.வடதெரு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை (நபார்டு )கிராம சாலைகள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இயற்கை வளங்கள் துறை… Read More »புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்

புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

  • by Editor

வழக்கம் போல இந்த ஆண்டும் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய… Read More »புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு  கலை அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.  விழாவுக்கு கல்லூரி முதல்வர்  மோகனசுந்தரம். தலைமை வகித்தார். விழாவில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.… Read More »புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுகை-தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 71 பேர் காயம்

  • by Editor

புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 71 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 71 பேரில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் திருநங்கை களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் மு.அருணாதலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்… Read More »புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.. புதுகை அருகே சோகம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கப்பத்தான்பட்டிகிராமத்தில் உள்ளகுளத்தில் குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கிபலி…புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தாலுகாலேணாவிளக்கை அடுத்த கப்பத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் பாண்டிச்செல்வி(14) 9 வது படிக்கிறார்.அதே ஊரைச் சேர்ந்த… Read More »குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.. புதுகை அருகே சோகம்

வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம்  எண்ணை ஊராட்சி மேலப்பட்டி பகுதியில்கழக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு, அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற, வாகன… Read More »வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி

மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித் துணை ஆட்சியர்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்

புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்துவ நல்லிணக்க பேரவை சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. விழாவில் அனைத்து சமுதாய மத குருமார்களும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை… Read More »புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

  • by Editor

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆகியவை சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள்ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

புதுகை- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் ஆய்வகம் திறப்பு

  • by Editor

புதுக்கோட்டை மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகமானது (Robotic)துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் செயல்முறை அடிப்படையிலான… Read More »புதுகை- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் ஆய்வகம் திறப்பு

புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஊராட்சியைச் சேர்ந்தவர் . இதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டு மனையை வரன்முறைப்படுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். லஞ்சக் கோரிக்கை: அந்தச் சான்றிதழை… Read More »புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது

புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) பா. இளவரசன் புதுக்கோட்டை மாவட்டம் மைய நூலகத்தில் ரூ 5ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அதற்கான ரசீதை உடன்… Read More »புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

புதுகை- BSNL கேபிள் காப்பர் வயர் திருடிய 6 பேர் கைது..

  • by Editor

புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல ராஜா வீதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு முன்பாக பூமிக்கு அடியில் புதைத்திருக்கும் கேபிள் காப்பர் வயர்களை பிஎஸ்என்எல் பணியாளர்கள் போல் பணி செய்து, அதை தோண்டி பழுது… Read More »புதுகை- BSNL கேபிள் காப்பர் வயர் திருடிய 6 பேர் கைது..

நடமாடும் இலவச மருத்துவ முகாம்.. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடமாடும்  இலவச மருத்துவ முகாம்  நடத்த வந்துள்ள மருத்துவ சேவை பிரச்சார வாகனத்தை  தெற்கு மாவட்ட திமுக. செயலாளரும், இயற்கை வளங்கள்துறை அமைச்சருமான எஸ்.… Read More »நடமாடும் இலவச மருத்துவ முகாம்.. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்

புதுகை-திருப்புனவாசல் சிவன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு 

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா  திருப்புனவாசல் அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்தரும் பழம்பதிநாதர் எனும் விருத்தபுரீஸ்வரர்  ஆலயத்தில் உலக நலன் வேண்டியும், ஒவ்வொருவர் குடும்பமும் உயர்வு பெற வேண்டியும் கூட்டுப் வழிபாடு திருவிளக்கு… Read More »புதுகை-திருப்புனவாசல் சிவன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு 

அடையாளம் தெரியாத 35 வயது ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அரசமலைகிராமம் எடையன் பாறை அருகில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். வயது சுமார் 35 இருக்கும். விசாரணையில் மேற்படி நபர் அன்னவாசல்… Read More »அடையாளம் தெரியாத 35 வயது ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி 9A நத்தம்பண்னை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2025-2026ன்கீழ்புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகளைஇயற்கை வளங்கள் துறை… Read More »புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

புதுகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர்/ சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் தலைமையில்,… Read More »புதுகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

பாஜ.,அரசை கண்டித்து- புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

புதுக்கோட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் 29தொழிலாளர் சட்டங்களை4 சட்டதொகுப்பாக மாற்றிய ஒன்றிய பா.ஜக அரசைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் மாவட்ட கவுன்சில் செயலாளர் கி.கணபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »பாஜ.,அரசை கண்டித்து- புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீனமின்னனு வீடியோ வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து… Read More »புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மீமிசல் வழியாக தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை… Read More »புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுதந்திரப் போராட்ட தியாகி. உ. சிதம்பரம் பிள்ளையின்89வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் காந்தி சிலை அருகில் வ. உ சி. படத்திற்கு மாலை அணிவித்து… Read More »புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை

திருச்சி – புதுகை ரோட்டில் இறங்கிய குட்டி விமானம் .. பரபரப்பு

  • by Editor

சேலத்திலிருந்து வந்த பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே சாலையில் பயிற்சி விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். விமானத்தின் பாகம்… Read More »திருச்சி – புதுகை ரோட்டில் இறங்கிய குட்டி விமானம் .. பரபரப்பு

புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி நகரப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமாரா பரமேஸ்வரர் குக பரமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு இன்று அன்னா அபிஷேகத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது… Read More »புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட எப்எல்2 மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சியின் மாநகர செயலாளர்… Read More »புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் வெறி நாய்கடி, நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை, கறம்பக்குடி பகுதியில் வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடித்து மூன்று பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்… Read More »புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

புதுகையில் தற்காப்பு பயிற்சி.. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கல்வி விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கராத்தே மற்றும்… Read More »புதுகையில் தற்காப்பு பயிற்சி.. கலெக்டர் தொடங்கி வைத்தார்

மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

கோரிக்கை மனுக்களை பெற்ற புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மு.அருணா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் குறைகளை கேட்டறிந்தார்.

புதுகையில் ”உங்கள் ஸ்டாலின்” முகாம்… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின” திட்ட சிறப்பு முகாமினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் , மாவட்ட கலெக்டர் அருணா,… Read More »புதுகையில் ”உங்கள் ஸ்டாலின்” முகாம்… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

புதுக்கோட்டை யில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர் குளம் கிராமத்தில் முதல்வரின் கிராமசாலை  மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80.40லட்சம்  மதிப்பீட்டில் எட்டியத்தளி அரசர் குளம் சாலைமுதல் நாட்டுமங்கலம் வழி கொன்றைக்காடுவரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப்… Read More »சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

புதுக்கோட்டை யில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ ..சிதம்பரம் பிள்ளை யின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , மேயர் திலகவதி செந்தில்,வ.உ.சி.பேரவை மாநிலதலைவர்முரு.லெட்சுமணன்,மாநில பொருளாளர் வயி.ச.வெங்கிடாசலம், கெளரவதலைவர்டாக்டர்ராமதாஸ்,… Read More »புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.  மாநில திட்டக்குழு உறுப்பினர்  நர்த்தகி நடராஜன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு… Read More »தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் பனாரசிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும்  ரயில் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து… Read More »ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

புதுகையில் கருணாநிதி நினைவுதினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டிபுதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி  திருவுருவச்… Read More »புதுகையில் கருணாநிதி நினைவுதினம் அனுசரிப்பு

புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி பாசில் நகரில்  முருகேசன் என்பவரது வீட்டில்  160 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து  திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  புதுக்கோட்டை  மாநகராட்சிக்கு… Read More »புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தை சேர்ந்தவர் முருகேசன்.  ,இவரது மனைவி ராணி. இவர்கள்  புதுக்கோட்டை பாசில் நகரில்  வசித்து வருகிறார்கள். நேற்று முருகேசன் குடும்பத்தோடு வெளியூாில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு  சென்று விட்டார். அதை அறிந்த… Read More »புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை

அதிமுக- பாஜக கூட்டணியை தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை… கார்த்தி சிதம்பரம் பேட்டி

அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் மட்டும் அல்ல, அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்களும் விரும்பவில்லை. கூட்டணியில் எந்த கட்சி அதிக இடம் கேட்டாலும் இருக்கின்றது 234 பீஸ் தான் இந்த கேக்கை எப்படி வெட்டினாலும் 234… Read More »அதிமுக- பாஜக கூட்டணியை தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை… கார்த்தி சிதம்பரம் பேட்டி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, புதுகையில் நடந்தது

  • by Authour

உலக மக்கள் தொகை தினம் இன்று (ஜூலை 11) முதல்  18ம் தேதி வரை ஒரு வாரம்  கொண்டாடப்படுகிறது.இவ்வருடத்தின் கருப்பொருளாக, “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு,   திட்டமிட்ட பெற்றோர்கான அடையாளம்” மற்றும் முழக்கமாக, “உடலும்… Read More »உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, புதுகையில் நடந்தது

தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பம், புதுகையில் கருத்தரங்கு

பு துக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில், தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் இன்று நடந்தது. கலெக்டர் அருணா இதனை… Read More »தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பம், புதுகையில் கருத்தரங்கு

புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி  திட்ட இயக்குனர் மற்றும்  கூடுதல் ஆட்சியராக  இருந்த  அப்டாப்  ரசூல் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு பதில், ஜெயசுதா  புதுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சதி திட்ட இயக்குனராக(DRDA) பொறுப்பேற்றுகொண்டார்.… Read More »புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, பழைய பென்சன் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கத்தினர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். … Read More »புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாநகராட்சி 27வது வார்டு பகுதியில்  இன்று  ஓரணியில்தமிழ்நாடு வாக்காளர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்… Read More »அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011ல்  காவல்துறை பணியில் சேர்ந்து 13ஆண்டுகள் பணிமுடித்த 86 முதல்நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலர்களாக  பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கான அரசாணையினை  சம்பந்தப்பட்ட  காவலர்களிடம்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா… Read More »புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தனிப்பிரிவு   போலீஸ்காரராக பணியாற்றுபவர்  வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர்  பாண்டியன். இவர்களது  சிறப்பான பணியை பாராட்டி  மாவட்ட போலீஸ்  சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும்… Read More »போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா

புதுக்கோட்டையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக  பணியாற்றிய  அப்தாப் ரசூல் , பெருநகர  சென்னை  மாநகராட்சியின் துணை  ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி சென்னை புறப்பட்ட  அப்தாப்… Read More »கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா

அதிக மார்க் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOபுதுக்கோட்டை  மன்னர் ராஜகோபால தொண்டைமான் 103 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,  கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மன்னரின் திருவுருவச் சிலைக்கு,  இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி  , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, … Read More »அதிக மார்க் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

புதுக்கோட்டையை ஆட்சி செய்த கடைசி மன்னர்  ராஜகோபால் தொண்டைமானின் 103வது பிறந்தநாள் விழா இன்று   தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மன்னர் ராஜகோபால் தொண்டைமான் சிலைக்கு, … Read More »மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  இன்று  புதுகை கலெக்டர் அருணா  திடீர்… Read More »அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை  கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் 3 நாள் நடந்தது.  2ம் நாள் நிகழ்ச்சியில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா  எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.   அப்போது அவர் கருணாநிதியின்… Read More »புதுகை கலைஞர் தமிழ்ச்சங்கத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaபுதுக்கோட்டை பெரியார் ரத்ததான கழகத்தலைவர் எஸ்.கண்ணன்.  இவர் இதுவரை 172 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார்.  ரத்த தானம் வழங்குவதில் இவர் தான் தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளார்.  இவரது பொது நலனை கருதி … Read More »172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு

புதுகை பள்ளியில் போதை எதிர்ப்பு மன்றம், கலெக்டர் தொடங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதிருக்கும் முகா ம் நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்கை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.… Read More »புதுகை பள்ளியில் போதை எதிர்ப்பு மன்றம், கலெக்டர் தொடங்கினார்

9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiபுதுக்கோட்டையில் இன்ற  9 புதிய  பஸ்  வழித்தட சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ராகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஆகியோர் இன்று ( கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதைத்தொடர்ந்து  அமைச்சர் … Read More »9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை: திமுக நிர்வாகி பேனர் கிழிப்பு

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  வரும் 24, 25ம் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  அவரது நிகழ்ச்சி  ஏற்பாடுகள் குறித்தும், விழாக்களை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்த  திமுகவின்… Read More »புதுக்கோட்டை: திமுக நிர்வாகி பேனர் கிழிப்பு

புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி  மருதுபாண்டியர் நகரப்பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ராஜ்.இவர் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது மனைவி நிர்மலா… Read More »புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

புதுக்கோட்டையில்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்   தஞ்சை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்பணி நிறைவு பாராட்டு விழா  நடந்தது.   விழாவில் கனிம வளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  பேச்சாளா்  நாஞ்சில் சம்பத் , நாடாளுமன்ற… Read More »கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

புதுக்கோட்டை அரசு மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடந்தது. அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை அரசுப்… Read More »புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபுதுக்கோட்டை நகரில் புதுத் தெரு அரசு பால்பண்ணை எதிரில் உள்ள வெங்கப்பையர் ஊற்று என்ற  குளத்தில் சமீரா(7),   சவுமியா(10) என்ற  இரு சிறுமிகள் குளிக்க வந்தனர். அவர்கள் துணி துவைத்துவிட்டு   குளத்தில் இறங்கி குளிக்க… Read More »புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர். அ. கோ. ராஜராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடும் வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 09.05.2025 அன்று காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் மாவட்ட காவல்துறை… Read More »புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில்  நேற்று  ஒரு கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது  பெட்ரோல் போடும்  பங்கில்  இரு இளைஞர்களுக்கு  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரு  சமூகத்தை சோ்ந்தவர்கள்  என்பதால்   மோதல் முற்றியது. … Read More »புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு

புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் சமுத்திராபட்டி காலனியை சேர்ந்தவர்  கருப்பையா(60). விவசாயி. ராமநாதபுரத்தை சேர்ந்த  கருப்பையா மகன் பிரபா(32). இதேபகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சுப்பிரமணி(47). இவர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கே.புதுப்பட்டியில்… Read More »புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுகை-தீரர் சத்தியமூர்த்தி நினைவு புதிய முழுநேர கிளைநூலககட்டிடம் திறப்பு..

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpபுதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் தொகுதிமேம்பாட்டுத்திட்ட நிதியின் கீழ்ரூ 2கோடிசெலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி நினைவு… Read More »புதுகை-தீரர் சத்தியமூர்த்தி நினைவு புதிய முழுநேர கிளைநூலககட்டிடம் திறப்பு..

திருநங்கைகள் தொழில் தொடங்க நடவடிக்கை, புதுகை கலெக்டர் தகவல்

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று (02.05.2025) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, , திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு… Read More »திருநங்கைகள் தொழில் தொடங்க நடவடிக்கை, புதுகை கலெக்டர் தகவல்

புதுகைக்கு குடிநீர்லாரி, துரை வைகோவிடம் மேயர் கோரிக்கை

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதிருச்சி மதிமுக எம்.பி  துரைவைகோ புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி யில் தொகுதி மக்களின் குறைகேட்கும் முகாமினை மக்களுடன்நம்ம  எம்.பி நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. புதுக்கோட்டையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற… Read More »புதுகைக்கு குடிநீர்லாரி, துரை வைகோவிடம் மேயர் கோரிக்கை

கிட்னி செயலிழந்த பெண்ணுக்கு உதவித்தொகை வழங்கிய கலெக்டர்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வேலைவாய்ப்பு , கல்வி உதவித் தொகை , பட்டாமாறுதல்போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய… Read More »கிட்னி செயலிழந்த பெண்ணுக்கு உதவித்தொகை வழங்கிய கலெக்டர்

புதுகை அருகே அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் கடைவீதியில் அ.தி.மு.க சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பி.கே. வைரமுத்து… Read More »புதுகை அருகே அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

புதுகையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVமோடி தலைமையிலான  மத்திய  அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து வேலை நிறுத்த ஆயத்த மாநாடு  புதுக்கோட்டையில் இந்த போராட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்காக போராட்ட ஆயத்த… Read More »புதுகையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்குதல், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், உதவித்தொகைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆரம்பநிலை பயிற்சி மைய குழந்தைகளுக்கான… Read More »புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

புதுகை: தியாகிகள் வாரிசுகள் குறைகேட்கும் நாள் கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட   சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றல்களின் குறைகேட்பு நாள் கூட்டம்  வரும் மே மாதம் 6ம் தேதி  காலை 10.30 மணிக்கு  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் அருணா தலைமையில் நடக்கிறது. … Read More »புதுகை: தியாகிகள் வாரிசுகள் குறைகேட்கும் நாள் கூட்டம்

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக் குப்தாவை  ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நலச் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது  சங்கத்தின்  சார்பில்  மாவட்ட தலைவர் வி.ரெங்கராஜன் ,  எஸ்.பி. அபிசேக் குப்தாவுக்கு… Read More »ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

புதுகையில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ரகுபதி வழங்கினார்

அண்ணல் அம்பேத்கரின் பிறநதநாளையொட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் சமத்துவநாள்விழா    அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.  இதில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ 227.85கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியர் களுக்கான… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுகை போக்குவரத்து கழகத்தில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டல அலுவலக வளாகத்தில் “சமத்துவ நாள் உறுதிமொழி”  இன்று ஏற்கப்பட்டது. பொதுமேலாளர் கே.முகமது நாசர்  தலைமையில்  இந்த நிகழ்ச்சி நடந்தது. துணை மேலாளர்கள், உதவிமேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள்… Read More »புதுகை போக்குவரத்து கழகத்தில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையத்தின் சார்பில்  விழிப்புணர்வு  பேரணி இன்று நடந்தது.  ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை  நீதிபதியுமான ஜே.சந்திரன் தலைமையில்  பேரணி தொடங்கியது.  நீதிபதிகள்,நீதிமன்ற அலுவலர்கள்,… Read More »புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுகை பேராசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா

புதுக்கோட்டை மாமன்னர் அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவராக  பணிபுரிந்தவர்   முனைவர்  மேரி ஹேமலதா. இவர்  பணி நிறைவு பெற்றார். இதையொட்டி அவருக்கு கல்லூரியில்  பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.  மேரி ஹேமலதாவை பாராட்டி, … Read More »புதுகை பேராசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் +2 விடைத்தாள் திருத்தும்  பணி நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாவட்டத் தலைவர் முனைவர் சாலைசெந்தில் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பணி… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

தனியாரை விட சிறப்பான கல்வி தருவோம், அரசு ஆசிரியர்கள் உறுதிமொழி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்  அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அப்போது மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மற்றும் இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் இன்று காலை முதல்… Read More »தனியாரை விட சிறப்பான கல்வி தருவோம், அரசு ஆசிரியர்கள் உறுதிமொழி

பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களில் நீட் (NEET) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு… Read More »பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

புதுகை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்  நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை… Read More »புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

பெண்கள் கபடி போட்டி நடத்தி டெல்டாவில் கெத்து காட்டிய விஜயபாஸ்கர்

எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா காலத்து அதிமுகவில்  அவர்களைத் தவிர மற்றவர்கள்  யாரும்  பேசும்படியாகவோ, பேசுபொருளாகவோ இருந்ததில்லை.   இவர்கள் இருவரையும்  தவிர மற்ற அனைவரும்  ஒன்று தான் என்ற  அளவுக்கு தான் கருதப்பட்டனர். ஆனால் இன்று எடப்பாடி… Read More »பெண்கள் கபடி போட்டி நடத்தி டெல்டாவில் கெத்து காட்டிய விஜயபாஸ்கர்

புதுகை காவேரி நகர் அரசு பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு…

  • by Authour

காவேரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.10லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு விழா. புதுக்கோட்டை மாவட்டம், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம். ஆர். பி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில். கட்டப்பட்ட நுழைவு… Read More »புதுகை காவேரி நகர் அரசு பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு…

மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா  தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு… Read More »மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட கலெக்டர்

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்   சாமிநாதன், சென்னையில்புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமா ராமநாதன் (எ) இரா.ராமநாதனுக்கு  தமிழ்ச்செம்மல் விருது, விருதுத்தொகை ரூ.25,000/- மற்றும் தகுதியுரை ஆகியவை  வழங்கினார். அதனை … Read More »மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட கலெக்டர்

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்ட    கலெக்டர் அருணா  இன்று திருவரங்குளம் ஊராட்சியில்  முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு

புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தினத்தை யொட்டி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்ற மகளிருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக்குப்தா வழங்கி வாழ்த்தினார்.  இந்திய அஞ்சல்… Read More »புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மகா சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சத்திரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில்   மகா சிவராத்திரி விழா-பாட்டையா குருபூஜை திருவிழா நடந்தது.  அரிமழம் விளங்கியம்மன் ஆலயத்தில் இருந்துதர்மபுரிசேகர்இசைக்குழுவினரின்  பம்பை,தப்பட்டை,மேளங்கள்முழங்க உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்தி… Read More »மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்   திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. புதுக்கோட்டை  வடக்கு மாவட்ட திமுக… Read More »இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

புதுக்கோட்டை மேலராஜ வீதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்,  சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்துணைமேயர்எம்.லியாகத்தலி, மாநகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம்,… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி… Read More »புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை  மாமன்னர்கலைமற்றும் அறிவியல் கல்லூரி வளாக கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்விக்கடன் முகாம் நடத்தியது.   முகாமினை  கலெக்டர்  மு.அருணா துவக்கி வைத்து மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான வங்கி… Read More »மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் – ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன்(18),  மகள் பவித்ரா (16). மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.மண்டையூர் அரசு… Read More »புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

மதுரை மாவட்டம், ஆ. புதுப்பட்டி – அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் செலவிலும், பூசலபுரம் – அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் ரூ.83 லட்சத்து 60… Read More »மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அறிவொளி நகரில்‌ பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின்மூலம் பள்ளிமாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்குச்சென்றுவரும்வகையில் வாகன வசதி சேவையினை சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதிகொடியசைத்துதுவக்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

  • by Authour

முருகன் கோவில்களில் எல்லாம் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்… Read More »விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என அனைத்துதொழிற்சங்கங்களும்  கண்டனம் தெரிவித்தன.  மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ, ஏஐடியுசி,ஏஐசிசிடியூ,… Read More »புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  புதுக்கோட்டையில்  மாவட்ட அ.திமுக  அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில்முன்னாள்‌எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர்பேரறிஞர் அண்ணாவின்  56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  புதுக்கோட்டையில் திமுக சார்பில் அமைதி  ஊர்வலம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக… Read More »புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் சகோதரர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.  புதுக்கோட்டை திமுக முன்னாள் மாநகர செயலாளர் செந்தில் ( கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இவர் மாரடைப்பால் இறந்து போனார்) .… Read More »புதுகை திமுக செயலாளர் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை….

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்  ஒரு குளம் உள்ளது.  அந்த குளத்தில் இருந்து  இன்று காலை துர்நாற்றம் வீசியது  அங்கு சென்று பார்த்தபோது ஒரு  ஆண்  சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அழுகிய… Read More »புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டுபகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மை பணிகளை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதிஅரசு மகளீர்… Read More »புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு 16க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_எம்.எல்.ஏ” என்ற நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜாவீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது பொதுமக்கள் குடிநீர் குழாய்,… Read More »“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலகவளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் , புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஆகியவை இணைந்து… Read More »புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள்   மற்றும் சிறை நிரப்பும்  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை… Read More »புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

காவல் துறையினருக்கு இலவச  பஸ்  பயண அட்டை வழங்கும்படி  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று,  புதுக்கோட்டை  எஸ்.பி.  அபிஷேக் குப்தா,  அந்த மாவட்டத்தில் உள்ள  காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண… Read More »போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

புதுகை மாவட்டம் துளையானூரில் உள்ள ஒரு குவாரியின் அதிபர்கள்  ராசு, ராமையா. இவர்களது குவாரியில்   விதிகளை மீறி  கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாf  அதிமுக முன்னாள் கவுன்சிலரும்,  சமூக ஆர்வலருமான  ஜெகபர் அலி  அதிகாரிகளிடம் புகார்… Read More »புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் கொடும்பாளூரில் உள்ள முசுகுந்தீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோவில் எதிர்புறம் இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது , அந்தப் பணியினை… Read More »புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  வெங்களூரை சேர்ந்தவர் ஜகுபர் அலி(50), சமூக ஆர்வலர், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.   இவர் சில  வருடங்களுக்கு முன்  அருகில் உள்ள துளையானூரில் ஒரு  கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.  மாவட்ட… Read More »புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

2 வயது குழந்தையை கொன்றும்… 10 மாத குழந்தையை விற்ற தாய் புதுகையில் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும் மண்டையூர் அருகில் உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலோத்தமாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு தர்ஷிகா என்ற… Read More »2 வயது குழந்தையை கொன்றும்… 10 மாத குழந்தையை விற்ற தாய் புதுகையில் கைது..

முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் தொடங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இன்று முதல் போட்டி நடைபெறுகிறது. தச்சன்குறியில் இன்று போட்டி நடைபெறும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அருணா, போட்டி… Read More »முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற டூவீலர்களின் மீது திருமயம் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டியைச் சேர்ந்த தன்ராஜ்… Read More »புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை   மாநகரில்  இன்று காலை முதல்  கனமழை கொட்டியது. இதனால்  நகரில்  மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி வார்டு எண் 39பகுதியில் மழைநீர் தேங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மேயர்  திலகவதி செந்தில்,… Read More »மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

புதுகை அருகே …..இளையோர் கலைத்திருவிழா

  • by Authour

நேரு யுவ கேந்திரா சார்பில் மாபெரும் இளையோர் கலைத் திருவிழா  புதுக்கோட்டை  கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.   நேரு யுவ கேந்திரா மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சரவணகுமார்,… Read More »புதுகை அருகே …..இளையோர் கலைத்திருவிழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல்  மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் 10 மணி வரை விடாது மழை கொட்டிக்கொண்டிருந்தது.   கடலோர பகுதிகளிலும் கனமழை கொட்டியது. தொடர்ந்து இன்று மாலை வரை… Read More »புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை

எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி யில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆகியவை இணைந்து நடத்தும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினைஆட்சியர் மு.அருணா துவக்கி… Read More »எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்

புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த … Read More »புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்…. புதுகையில் நடந்தது…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், பாலின சமத்துவ உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., தலைமையில் இன்று (09.12.2024) அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்… Read More »பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்…. புதுகையில் நடந்தது…..

புதுகை… .காசநோய் இல்லா தமிழகத்திற்கான உறுதிமொழி ….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் x-ray விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது)… Read More »புதுகை… .காசநோய் இல்லா தமிழகத்திற்கான உறுதிமொழி ….

புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை  மாற்றத்துறை அறிவுறுத்தல் படி சுற்றுச்சூழல் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக  100மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி புதுக்கோட்டையில் நடந்தது. பழைய… Read More »புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே  புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு, துணிமணிகள் நிவாரணமாக  அனுப்பி… Read More »கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்

புதுகையிலிருந்து கடலூருக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கலெக்டர்..

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழையினால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4,321 குடும்பங்களைச் சேர்ந்த 6,601 ஆண்களும் 7,108 பெண்களும் 1,129 குழந்தைகள் என மொத்தம் 15,712 நபர்கள் மீட்கப்பட்டு 35 நிவாரண… Read More »புதுகையிலிருந்து கடலூருக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கலெக்டர்..

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (2.12.2024)  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  மக்களின் குறைகளை கேட்டார். ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர்.  மாற்றுத்திறனாளிகளும் மனுக்களுடன் வந்திருந்தனர். அவர்கள்… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரண தொகுப்புகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அருணா கூறியதாவது: இளைஞர் நலன்… Read More »புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

9 மாத கர்ப்பிணி போலீஸ்…….. விபத்தில் பலி….. புதுகையில் சோகம்

  • by Authour

புதுக்கோட்டை  மாவட்டம் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் விமலா. இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை அவர் கீரனூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவர்… Read More »9 மாத கர்ப்பிணி போலீஸ்…….. விபத்தில் பலி….. புதுகையில் சோகம்

புதுகை…. காவலர்கள் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்கிய எஸ்பி…

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 44 நபர்களுக்கு இன்று 27.11.2024-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா… Read More »புதுகை…. காவலர்கள் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்கிய எஸ்பி…

உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

  • by Authour

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர திமுக  ஏற்பாட்டில் இரு சக்கர வாகனங்களில் திமுகவினர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிதலைமையிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற… Read More »உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்றாம் கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை  வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து 2ம்நாளாக  கலெக்டர்  அலுவலக… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  இதில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசமைப்பு… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

புதுகை அருகே கிராம சபை கூட்டம்…..தூய்மை பணியாளர் கவுரவிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங்கன்னிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு  இன்று  கிராம சபை கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் கலெக்டர் மு.… Read More »புதுகை அருகே கிராம சபை கூட்டம்…..தூய்மை பணியாளர் கவுரவிப்பு

போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று புதுகை நகரில் போதை பொருள் தடுப்பு வேட்டை நடத்தினர். அப்போது நகரின் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்றதாக 13 பேரை பிடித்து  வெள்ளனூர் போலீஸ் நிலையம்… Read More »போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டையில்,  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, தாட்கோ  தலைவர் உ.மதிவாணன் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  தலைமை தாங்கினார். … Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மு. அருணா இன்று மனு நீதி முகாம் நடத்தினார்.  திரளாக வந்திருந்த  மக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருணா உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற இடத்தில்  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமையில்ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.. இவர்கள்ஒன்றிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான அரிமழம்,கடியாபட்டி,ராயவரம் ,ஏம்பல்,கீழாநிலைப்புதுப்பட்டி ஆகிய ஐந்து மையங்களில்… Read More »புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுகை கலைத்திருவிழா…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வு கூடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை,  சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் தொடங்கி வைத்தனர். , மாவட்ட… Read More »புதுகை கலைத்திருவிழா…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும்… Read More »490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ,  மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் – பனாரஸ்… Read More »பனாரஸ், அயோத்தி ரயில்கள்…. புதுகையில் நின்று செல்ல நடவடிக்கை….. துரை வைகோ வலியுறுத்தல்

விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள்….. புதுகை கலெக்டரிடம் ஆசி

  • by Authour

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை… Read More »விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள்….. புதுகை கலெக்டரிடம் ஆசி

புதுகை திமுக…. வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி குன்னாண்டார்கோவில் ஒன்றியம் , அன்னவாசல் வடக்கு ஒன்றியம் ,கீரனூர் பேரூர் கழகம் வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் கீரனூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு… Read More »புதுகை திமுக…. வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்

புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

  • by Authour

புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் படித்த பலரும் பல்வேறு துறையில் சாதித்துள்ளனர். இந்த கல்லூரியில் கடந்த 1995 முதல் 1998ம் ஆண்டு வரை வணிகவியல் துறையில்… Read More »புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன், தனி டிஆர்ஓ ரம்யாதேவி , வேளாண் இணை இயக்குனர்… Read More »புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்டார். அப்போது  மாற்று திறனாளிகளை, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே வந்து  விசாரித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

புதுகை மருத்துவ கல்லூரிக்கு 4 வழிச்சாலை…. அமைச்சரிடம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா சந்தித்து பேசினார். அப்போது புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரும்படியும் , புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி… Read More »புதுகை மருத்துவ கல்லூரிக்கு 4 வழிச்சாலை…. அமைச்சரிடம் கோரிக்கை

புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

  • by Authour

மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா டில்லியில் ரயில்வே வாரியத்தலைவரை சந்தித்து ரயில்வேஅறிவித்த தீபாவளி சிறப்பு ரயில்களில் புதுக்கோட்டை. காரைக்குடி. ராமநாதபுரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.  இந்த வழித்தடத்தில் சென்னையில் இருந்து ஒரு தீபாவளி சிறப்பு… Read More »புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை , ANS PRIDE ஹோட்டலில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு  ஆய்வுக்கூட்டம்  வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர்கள்  மற்றும்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே, மேயர் திலகவதி… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன்  தலைமையில் அந்த குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனையில், உட்கட்டமைப்பு வசதிகள்… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

தேசத்தின்  பாதுகாப்புக்காக  தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான காவலர்களுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் தேசிய காவல் தினம்  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  அந்த வகையில் இன்று 21.10.24 காலை… Read More »காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (18.10.2024)  பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் … Read More »மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

புதுக்கோட்டையில் மழை நிலவரம்….. கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் உள்ள, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செயல்பட்டுவரும் மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட… Read More »புதுக்கோட்டையில் மழை நிலவரம்….. கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

  • by Authour

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும்  சவர்மா கடையில்  புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.  7 வயது சிறுவன் உள்பட அதை சாப்பிட்ட 5… Read More »5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை  நகரில் நேற்று  முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக  புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது.  நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமார்க்கெட் பகுதியில்  திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற… Read More »புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

  • by Authour

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் நோக்கில் மழை காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபுதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணாI தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.  உடன்… Read More »வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பிற்பகலில் நெடுந்தீவு பகுதியில்கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற ஏ.கலைவாணனுக்கு… Read More »21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

உலக அஞ்சல் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் இன்று அஞ்சல் துறைஊழியர்கள் பேரணி நடத்தினர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. புதுக்கோட்டை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி… Read More »இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மூலம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் உள்ள ஊராட்சி நீர்நிலைகளில், மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா,  இன்று  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா… Read More »புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

காந்தியடிகளின்156வது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகராட்சி… Read More »புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இன்பரசன் (27), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு… Read More »சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (27.09.2024) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள்,… Read More »காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

  • by Authour

திருச்சி அப்போலோமருத்துவமனை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரிசங்கம்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகியவை இணைந்து புதுக்கோட்டையில் இன்று  உலக இருதய தினம் கொண்டாடினர். இதையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ்நிலையத்தில் இருந்து வாக்கத்தான் பேரணியாக புறப்பட்டு டவுன்… Read More »புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஒன்றியம்  கோட்டை பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில்  சிறப்பு தூய்மை பணி முகாம்  இன்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மு. அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து… Read More »புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்தது.  கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின்… Read More »சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

புதுகை ஆர்டிஓ கார் மோதி ….2 வாலிபர்கள் பலி

  • by Authour

புதுக்கோட்டை கோட்டாட்சியராக இருப்பவர்  ஐஸ்வர்யா, இவர் இன்று காலை  பணி நிமித்தமாக காரில் திருமயம்  நோக்கி சென்று கொண்டிருந்தார்.  காரை டிரைவர் காமராஜ் ஓட்டினார். நமுணசமுத்திரம் அருகே சென்றபோது  காருக்கு எதிரே அரசு பஸ்சும்,… Read More »புதுகை ஆர்டிஓ கார் மோதி ….2 வாலிபர்கள் பலி

தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

  • by Authour

தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி புதுக்கோட்டை பெரியார் இரத்த தான கழக தலைவர் எஸ்.கண்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் செய்தார். இவர் இதுவரை 170முறை இரத்த கொடை வழங்கியுள்ளார். உடன்… Read More »தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின்கூட்டுநடவடிக்கைகுழுசார்பில்(டிட்டோஜேக்) புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜோதிமணி தலைமையில்  ஆா்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ,பழைய… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி….. புதுகையில் தொடங்கியது

புதுக்கோட்டை  கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார்.… Read More »முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி….. புதுகையில் தொடங்கியது

புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வயலோகம் தர்கா குளம் அருகே தண்ணீர் குடித்து விட்டு சென்ற மானை நாய்கள் விரட்டியதால் கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து காயமடைந்தது . இது சம்பந்தமாக பொதுமக்கள்தகவல்… Read More »புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட  அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு/ மாவட்ட அளவ ஒருங்கிணைப்புக் குழு… Read More »மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலையில், நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி,  , மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி…..கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு  பிரசார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  கொடியசைத்து துவக்கி… Read More »மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி…..கலெக்டர் தொடங்கி வைத்தார்

அறிவியல் கண்காட்சி……மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அறிவியல் கண்காட்சி நடந்தது, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, குத்துவிளக்கேற்றி  கண்காட்சியை திறந்து வைத்து, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.… Read More »அறிவியல் கண்காட்சி……மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் பாராட்டு

காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும்,  முக்கிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். 3வது நாள் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று காவிரியிலும், அருகில் உள்ள… Read More »காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா நேற்று  மக்கள் குறைகேட்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு  3 சக்கர வண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரிடர் மேலாண்மைத்  துறை சார்பில் முதல்வரின் பொது… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் இன்று (30.08.2024) திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்… Read More »புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வட்டம் வடவாளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் அருணா அவர்கள்,   தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் ஆண்களுக்கான ஜூனியர்பளுதூக்கும் (சேலத்தில் நடந்தது) பிரிவில் 2ம் இடம் பெற்றார்.இதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி… Read More »பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA)… Read More »சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க நாணயங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி   மாவட்ட கலெக்டர்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று  நடந்தது.  கூட்டத்தில் சிவகங்கை தொகதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாார்.  கலெக்டர் அருணா முன்னிலையில் அவர், மாற்றுத்… Read More »புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி அரசினர் மாணவர் விடுதியிில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் அருணா இன்று… Read More »புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ,செங்கீரை காடுகளில் உள்ள தைல மன்றங்களை அகற்ற வலியுறுத்தி அரிமழம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி , அரிமழம் பசுமை இயக்கம், பொதுமக்கள் இணைந்து அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற… Read More »புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் பூங்குடிகிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் ‌இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி , உதவி இயக்குனர் (ஊராட்சி கள்)… Read More »புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா ……..கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில்  இன்று காலை  78வது சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் திறந்த வாகனத்தில் நின்று காவல்துறையினரின் அணிவகுப்பு… Read More »புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா ……..கோலாகல கொண்டாட்டம்

77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

  • by Authour

இந்தியாவி்ன் 77வது சுதந்திர தின விழா நாளை  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  நாளை காலை தேசிய கொடியேற்றிவைத்து முப்படைகள் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.  மாவட்ட தலைநகரங்களில்… Read More »77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் 1912ம் ஆண்டு  புதுக்கோட்டை நகராட்சியாக  உருவானது. சுமார் 112 ஆண்டுகள் நகராட்சியாக இருந்த புதுக்கோட்டையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  மாநகராட்சியாக தரம் உயர்த்தி்அறிவித்து, … Read More »புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில்காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு ” நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி யினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியினை புதுக்கோட்டை… Read More »போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில், ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்நாதன் , மாவட்ட… Read More »புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

  • by Authour

கலாச்சார உறவுகளை மேம்படுத்தும்  வகையில் தமிழ்நாடு அரசு ‘வேர்களைத் தேடி’  என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்  தமிழ்நாட்டுக்கு  சுற்றுலா வந்து உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான… Read More »வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

புதுகை… அரங்குளநாதர் பெரியாநாயகி அம்பாள் கோவிலில் தேரோட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர்  பெரியநாயகி அம்பாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. திரளான மக்கள் பங்கேற்று தேரைவடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். ஏராளனமாக பக்தர்கள் கலந்து கொண்டு  சாமிதரிசனம் செய்தனர்.

மக்களை தேடி மருத்துவம்….புதுகையில் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தில் சிறப்பாகபணியாற்றிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் பணியினை பாராட்டி ஆட்சியர் மு.அருணா பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்… Read More »மக்களை தேடி மருத்துவம்….புதுகையில் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு..

புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா நிறைவு நாள் விழாவில் ஆட்சியர்மு.அருணா… Read More »புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

தமிழ்ப்புதல்வன் திட்டம்…. புதுகையில் மாணவர்களுக்கு புதிய வங்கி புத்தகம்…

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், “தமிழ்ப் புதல்வன்” திட்டம் தொடர்பாக, மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு துவக்கி வைக்கும் முகாமினை, மாவட்ட… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்…. புதுகையில் மாணவர்களுக்கு புதிய வங்கி புத்தகம்…

புதுகையில் காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்   01.08.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையக் கட்டடங்கள் மற்றும் காவல்துறை கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை… Read More »புதுகையில் காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

சிறுமிக்கு பாலியல் தொல்லை…புதுகையில் பல் டாக்டர் கைது..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித்(37) என்பவர் அதே பகுதியில் மருத்துவக் கிளினிக் நடத்தி வருகிறார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…புதுகையில் பல் டாக்டர் கைது..

புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு , தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில்  மத்திய அரசு நிதிநிலை அறிக்கை மில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமயில்… Read More »புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

புதுகையில் புத்தக திருவிழா.. கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியா இயக்கம் இணைந்து நடத்தும், 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை 2024 முன்னிட்டு, புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் 3 மற்றும் அறிவியல் எல்லூரியிலிருந்து, விழிப்பாளர்வு பேரணியிளை,… Read More »புதுகையில் புத்தக திருவிழா.. கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்..

புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார்.… Read More »புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதுகையில் 13 புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….

  • by Authour

புதுக்கோட்டை யில்  புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறையின்சார்பில் BS V1- 13 புதிய அரசு பேருந்து களை ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர்எஸ்.எஸ். சிவசங்கர், சுற்றுச்சூழல்… Read More »புதுகையில் 13 புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….

தமிழக அரசை கண்டித்து…புதுகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டையில் அ.திமுக வடக்கு , தெற்கு மாவட்ட தத்தின்சார்பில் திலகர் திடலில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன… Read More »தமிழக அரசை கண்டித்து…புதுகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த  இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது  எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு  லட்சுமணன் மீது பாய்ந்தது.  இதில் அவர் துடி… Read More »புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம்… Read More »புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப்1 முதல்நிலைத்தேர்வு நடந்தது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்திலும்   இன்று குரூப்1 முதல்நிலைத் தேர்வு நடந்தது.  தேர்வினை   மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா நேரில்… Read More »குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் 2024 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மாணவிகள், அரசு அலுவலர்கள்மற்றும்,பணியாளர்கள்  இதில் பங்கேற்று உறுதி… Read More »புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள்   கச்சத்தீவு அருகே இந்திய  எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை வழக்கம் போல வந்து  புதுகை மீனவர்கள் 13… Read More »புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் … Read More »குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

புதுகையில் புத்தகத் திருவிழா…..

துக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை புத்தக திருவிழா -2024 நடத்துகிறது. இதையொட்டி “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி  கலெக்டர் ர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில்… Read More »புதுகையில் புத்தகத் திருவிழா…..

புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எடதெருவை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(28) , திருமணமாகாதவர். இவர் நியூஸ் பேப்பர்களை வீடு வீடாக சென்று போட்டுவிட்டு அதன் பிறகு புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள தனியார் தீவன… Read More »புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் எதிரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். காலை… Read More »புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதிய மின் மீட்டர் பொருத்த முதல் தவணையாக ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கள் இறக்க  அனுமதி கோரியும், ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக உள்நாட்டு தேங்காயெண்ணெய், நல்லெண்ணை, கடலை எண்ணெய், போன்றவற்றை வினியோகிக்க வேண்டி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்… Read More »புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது மாத்தூர். இந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.  தேரில் கும்பம் ஏற்றும் பணி இன்று காலையில் நடந்தது.… Read More »புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் கள்ள சாராயத்தை  ஒழிக்க கோரியும்,  தமிழ்நாடு முழுவதும் அதி்முகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்… Read More »புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன்மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்புமுகாம் இன்று  நடந்தது. இதில் கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா,  இந்த துறையின் செயல்பாடுகள் குறித்து  விளக்கினார். முகாமில் பங்கேற்ற  திருநங்கைகளுக்கு… Read More »திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  புதுகை ராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆதார் எண்  புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல்  முகாமை  தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா  நோட்டுப்புத்தகங்களை  வழங்கி,… Read More »புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். நத்தம்பண்ணையில்  மகாதமா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி கட்டிட… Read More »புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதி,  கொட்டகைகாரத் தெருவில் வசிப்பவர்   மதபோதகர் ஜான் தேவசகாயம்(54).  இவரது மனைவி எஸ்தர் ஹெலன். இவர்கள் மருத்துவ  சிகிச்சைக்காக  குடும்பத்துடன் கோவை சென்றிருந்தனர். வீட்டில் ஆள் இல்லை என்பதை… Read More »புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்வினியோகம் வழங்குவது குறித்தும் சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதுகுறித்தும், மற்றும் கோடைகாலமழை குறித்தும்  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா அரசு  அலுவலர்களுடன்  ஆய்வு கூட்டம் நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் … Read More »அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள  வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலராக பணியாற்றும் இளைஞர் முரளிராஜவிற்கு 41A யின் படி போலீசார் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் தற்சமயம் சிபிசிஐடி… Read More »வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்   நா்சாக  பணிபுரிந்தவர்   ஜெயந்தி(36) . இருதய சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். இவரதுசொந்த ஊர் தூத்துக்குடிமாவட்டம் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை.  இவரது கணவர் பெயர் நாராயணன். தற்போது இவர்… Read More »புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

புதுகையில் ராஜீவ் நினைவு தினம் ….. காங்கிரசார் உறுதி மொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.  ராஜீவ் திருவுருவப்படத்திற்கு மாவட்ட  காங்கிரஸ்  தலைவர் முருகேசன் மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முன்னாள்… Read More »புதுகையில் ராஜீவ் நினைவு தினம் ….. காங்கிரசார் உறுதி மொழி ஏற்பு

புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரிகளுக்கான மீளாய்வுக்கூட்டம் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் ,… Read More »புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

புதுகை…. மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்மற்றும்சீர்மரபினர் நலத்துறையின் பள்ளிவிடுதிகளில் தங்கிகல்விபயின்று100சதவீதம்தேர்ச்சிபெற்றமாணவ,மாணவியர்க்கு ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யாபாராட்டுசான்றிதழ்கள்மற்றும்கேடயங்களைவழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (பொது )முருகேசன் , மாவட்ட முதன்மை கல்வி… Read More »புதுகை…. மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  ஒன்றியம் சுனையக்காடு ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ 34.88 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.   கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு… Read More »அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

  • by Authour

புதுக்கோட்டை  மாமன்னர் அரசு கலை கல்லூரியில் 11 மற்றம் 12ம் வகுப்பு பயிலும்  ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான  கல்லூாி கனவு என்னும் உயர் கல்வி வழிகாட்டி  நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் … Read More »ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் மூதாட்டி பெரியநாயகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செல்வமணி வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர்… Read More »புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 24- திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 180 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம்… Read More »புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சாலையில்ஓணாங்குடியை அடுத்துள்ள சீகம்பட்டி மெயின் சாலையில் இன்றுமதியம் இருபைக்குகள்நேருக்கநேர் மோதிக்கொண்டது.  இந்த விபத்தில் அரிமழம் சத்திரம்கிராமத்தைச்சேர்ந்த காளியப்பன் மகன் சங்கர்(35,) சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இவர் பெயிண்டர் வேலை… Read More »புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பாக பறக்கும்படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களின் பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக , புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று வாக்குசாவடியில் பணிபுரியவுள்ள தலைமை… Read More »புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

புதுகை வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள  ஐஓபி வங்கி கிளையில்  அடகு வைக்கப்பட்டிருந்த  13.750 கிலோ கிராம் தங்கம் கடந்த 2019ம் ஆண்டு  காணாமல் போனது. இது குறித்து முதலில் வங்கி அதிகாரிகள்  விசாரணை நடத்தினர்.… Read More »புதுகை வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலைபேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து… Read More »கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் , வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ… Read More »வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்வந்திதாபாண்டேஉத்தரவின்படிகுழந்தைகடத்தல்தடுப்புபிரிவுஉதவி ஆய்வாளர்வைரம் மற்றும் போலீஸார் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, குழந்தை கடத்தல், குழந்தை பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்… Read More »பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இரா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட… Read More »கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் அதிமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எட்டாம்மண்டகப்படி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரிமழம் பேரூர் பகுதி செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வடக்கு… Read More »புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக தேசிய மற்றும் மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை எஸ்விஎஸ்.ஹீரோ ஷோரூமில் நடைபெற்றது ,சமீபத்தில் பாரதப் பிரதமரால் துவங்கி வைத்த  இந்தியா தேசிய… Read More »குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புகுழுக்கள், மற்றும் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல்அலுவலர்/ மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடந்தது.… Read More »புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர்   பேராசிரியர்அன்பழகனின்  நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக வினர்மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர்… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

  • by Authour

புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியின் 144 வது ஆண்டு விழாவில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர். எஸ். ரகுபதி  கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாகோட்டையைச் சேர்ந்தவர் வீரப்பன் (70). இவர் புதுக்கோட்டை கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் வீட்டின் அருகில் வாக்கிங் சென்றபோது அங்குவந்த இருவர் கத்தியைக் காட்டி கையில் போட்டிருந்த தங்கமோதிரம் இரண்டை பறித்துச்… Read More »ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (01.03.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (01.03.2024)… Read More »+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்.. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை நகரம் 16வட்டதிமுகவின்சார்பில் கழகத்தலைவர்,முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக மேலராஜவீதி, தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில் முன்னாள் நகர திமுக செயலாளர்க.நைனாமுகம்மதுதலைமையில்கழகக்கொடிஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகர்அணிதுணைஅமைப்பாளர் அ.மா.சிற்றரசு,… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்.. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிராம செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை மாவட்ட… Read More »புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் பூசத்துறை கிராமம் தெற்கு வெள்ளற்றில் நெடுகை 69.200கிமீ முதல் 70.700கிமீ வரை தூர்வாரி சமன்படுத்தும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை… Read More »புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல்துறை… Read More »ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  இன்று நடைபெற்ற அம்ரித்பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும் அகில… Read More »ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் முத்தையா சுவாமி கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என   மூன்று  பிரிவுகளாக  நடைபெற்றது. இதில்… Read More »புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் ஆலய மாசிமகவிழாவில் நகைவியாபாரிகள் சார்பில் தெப்ப திருவிழா நடந்ததில் நகைவியாபாரிகள் சங்க தலைவர் வயி.ச வெங்கிடாஜலம்,லெணாசரவணன்,நகரதிமுகசெயலாளர்ஆ.செந்தில், வடக்குமாவட்ட திமுக இளைஞர்அணிஅமைப்பாளர்சண்முகம்,நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட்,உள்ளிட்டோருக்குதஙகநகைவியாபாரிகள்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை… Read More »புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாவட்ட அ.திமுக அவைத்தலைவர்ராமசாமிமாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி நலத்திட்ட உதவிகளைவழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய… Read More »புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற‌ வலியுறுத்தி தஞ்சையில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று இரண்டாவது நாளாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத… Read More »தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

புதுகை ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ஏம்பல் முத்தையா சுவாமி கோயில் மாசித்திருவிழா நடந்து வருகிறது.இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரா கோட்டையில் உள்ள ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கன்சல்பேகம்… Read More »புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை  அடுத்த மீமிசல் அருகே குமரப்பன் வயல் கிராமத்தில் உள்ள குளத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (30),  கணேசன் (32), சந்தோஷ் (21) ஆகிய 3 பேரும்  குளித்துக்கொண்டு இருந்தபோது… Read More »புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

  • by Authour

புதுக்கோட்டையில் தலைமை தபால்நிலையம் முன்பு தொ.மு.ச.உள்ளிட்ட அனைத்து தோழமை தொழிற்சங்கத்தினர் மக்கள் விரோத பிஜே.பி.மோடி அரசைக்கண்டித்து பொதுவேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதொ.மு.சசெயலாளர்கி.கணபதி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கு மேற்பட்டோர் போலீஸாரால்… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், புவற்றக்குடி சரகம், மெற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

புதுகையில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்…

புதுக்கோட்டைநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா,கழக இளைஞர்அணிசெயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்…

புதுகையில் புதிய வருவாய் கோட்டாட்சியராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு…

புதுக்கோட்டை புதிய வருவாய் கோட்டாச்சியராக ஐஸ்வர்யா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு கோட்டாட்சியர் அலுவலக அனைத்து அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் , குழிபிறையில் சிசி டிவி காமிரா  இயக்கி வைப்பு நிகழ்வு நடந்தது .பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரஹ்மான் பங்கேற்று இயக்கிவைத்தார். நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர்  சி.அழகப்பன் தலைமை… Read More »புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மச்சு வாடி விஸ்வநாததாஸ் நகர்பகுதியில் வசித்து வருபவர் ஒச்சு கார்த்திக் (25), கட்டிட தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று  மாலை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் … Read More »காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதிஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.… Read More »புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

புதுகை ரேசன் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி  வடக்கு ஒன்றியம் குப்பையன் பட்டி ஊராட்சியில்  உள்ள நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு நியாய விலை கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்று  புதுக்கோட்டை எம்எல்ஏ.வை.முத்துராஜா ஆய்வு… Read More »புதுகை ரேசன் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

error: Content is protected !!