Skip to content

புயல் எச்சரிக்கை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

தரங்கம்பாடி…புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் 20,ஆம் தேதியிலிருந்தே மீனவர்கள்… Read More »தரங்கம்பாடி…புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள்…

நாகை-காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால்,நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9, துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு வங்கடலின் மத்திய பகுதிகளில்… Read More »நாகை-காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….

நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று காலை  பரவலாக மேகமூட்டம் காணப்பட்டது.  சென்னை,நாகை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருந்தது. கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை… Read More »நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

error: Content is protected !!