Skip to content

பூச்சி மருந்து

திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் மாரிக்கண்ணு (42). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது தம்பி திருப்பதி ராஜாவின் பராமரிப்பில் வசித்து வந்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில்… Read More »திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

ஒரத்தநாடு தாலுக்கா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட வயலில் கொடிய பூச்சி மருந்தினை தெளித்து நாட்றாங்காலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் பாப்பநாடு காவல் நிலையத்தில்… Read More »கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

திருச்சி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞர் உயிரிழப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே கல்லகம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் 19 வயதான வெற்றிவேல்.இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம்… Read More »திருச்சி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞர் உயிரிழப்பு….

error: Content is protected !!