Skip to content

பூச்சொரிதல் விழா

கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை. மேலும் ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர்… Read More »கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

புதுகை ஜெயவிங்கியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருள்மிகு ஜெயவிளங்கியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள் இரவு சிறப்பாக  நடைபெற்றது. அனைத்து பகுதிகளில் இருந்தும் பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா…

  • by Authour

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா…

error: Content is protected !!