Skip to content

பூட்டை உடைத்து

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டீக்கடை… Read More »டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை வானகரம் அடுத்த காரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் ஜெயசீலன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்கு சென்று இருந்தார். காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட… Read More »2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு …. 13 வயது சிறுவன் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாவடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் கம்பத்தடியான் ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் தினந்தோறும்… Read More »கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

திருச்சி…. மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு… சிறுவர் உட்பட 2 பேர் கைது…

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கற்பகம்.வீட்டின் அருகே மளிகை கடை வைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற கற்பகம் மறுநாள் காலை… Read More »திருச்சி…. மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு… சிறுவர் உட்பட 2 பேர் கைது…

அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் அரசு மதுபான கடை கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இக்கடையின் விற்பனையாளர் சிவகுமார் நேற்று இரவு கடையை வழக்கம் போல பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவு… Read More »அரியலூரில் டாஸ்மாக் கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானம் திருட்டு…

திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

error: Content is protected !!