Skip to content

பெங்களூர்

மனைவியைக் கொன்ற ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் நாகேஸ்வர் ராவ்(65). இவரது மனைவி சந்தியா ஸ்ரீ. இந்த தம்பதியின் ஒரே மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.இதனிடையே நாகேஸ்வர் ராவ்… Read More »மனைவியைக் கொன்ற ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் கைது

எச்சரிக்கை பலகைக்கே சவால்: பெங்களூரு பூங்காவில் தடையை மீறி முத்தம் கொடுத்த தம்பதி

  • by Editor

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் புகழ் பெற்ற கப்பன் பார்க் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தின்போது, நிறைய ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து சென்றனர். அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர்.காதலர்கள்… Read More »எச்சரிக்கை பலகைக்கே சவால்: பெங்களூரு பூங்காவில் தடையை மீறி முத்தம் கொடுத்த தம்பதி

பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

  • by Editor

கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மருத்துவர் நாகேந்திரப்பா ஷிரூர் என்பவர், விதான்… Read More »பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் பெங்களூருவில் கைது

  • by Editor

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற மடாதிபதி ஒருவரை ஹனிடிராப் முறையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மடாதிபதி… Read More »ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் பெங்களூருவில் கைது

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அவற்றை அணிந்து மகிழ்ந்த வினோத நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஹெப்பகோதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அமல். இவர் அப்பகுதியில் உள்ள… Read More »பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

பெங்களூரில் அதிகவட்டி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

கோவை மாவட்டம் பீளமேட்டை சார்ந்தவர் சிவக்குமார்  49). இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடந்த 2016ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து… Read More »பெங்களூரில் அதிகவட்டி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்-மனதை நொறுக்கியது” – ராகுல் இரங்கல்.!

பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித்… Read More »பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்-மனதை நொறுக்கியது” – ராகுல் இரங்கல்.!

போலீஸ் ஸ்டேசனில் இளம்பெண்ணுடன் உல்லாசம்….. டிஎஸ்பி கைது..

  • by Authour

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக(டிஎஸ்பி) பணியாற்றி வருபவா் ராமசந்திரப்பா (50). இவர் மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்… Read More »போலீஸ் ஸ்டேசனில் இளம்பெண்ணுடன் உல்லாசம்….. டிஎஸ்பி கைது..

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

  • by Authour

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.  முதல் இன்னிங்சில் இந்தியா 46/10, நியூசிலாந்து 402/10 ரன் எடுத்தன. 2வது… Read More »இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

போக்சோ வழக்கு எதிரொலி.. ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

  • by Authour

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா, மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு இவர்தான் நடன இயக்குநராவார். சமீபத்தில், தனுஷின் திருச்சிற்றம்பலம்… Read More »போக்சோ வழக்கு எதிரொலி.. ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

error: Content is protected !!