Skip to content

பெண்கள்

அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஅரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகரில் சுமார் 1500 மக்கள் வசித்து வருகின்றனர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை… Read More »அரியலூர்- பெண்கள் காலிகுடங்களுடன் ஊ.ஒ.அலுவலகம் முற்றுகை…

பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரூபாய் ஒரு கோடியே 7 லட்சம் செலவில் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் . பொள்ளாச்சி-மே -29 பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »சுகாதாரமற்ற குடிநீர், அரியலூர் நகராட்சி முற்றுகை

பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

  • by Authour

சென்னையில் களமிறங்கும் “ரோபோட்டிக் காப்” -சென்னை மாநகர காவல்துறை அறிவிப்ப வெளியிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி. மாநகரின் 200 முக்கிய இடங்களில்… Read More »பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கோவையில் இருந்து இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரு இளைஞர்களின் தொடர் பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.… Read More »பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான… Read More »பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காவிரி நீர் பாயும் கொள்ளிடக்கரை அருகில், நாலாபுரமும் நெற்பயிர்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தரும் விவசாய நிலங்கள் மத்தியில் சீனிவாசபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட… Read More »ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

டில்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. இந்த நிலையில் டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆம்… Read More »மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய… Read More »பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில்… Read More »பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

error: Content is protected !!