Skip to content

பெண் கைது

நகைக் கடையில் திருடிய பெண் கைது

கேரள மாநிலம் தலச்சேரி அருகே உள்ள மாஹி பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ். அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி வழக்கம்போல் கடையில் வியாபாரம் நடந்தது. தொடர்ந்து இரவு நகைகளை கணக்கெடுத்தபோது 3… Read More »நகைக் கடையில் திருடிய பெண் கைது

பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ். இதில் ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா… Read More »பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி இருவரும்… Read More »கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

கரூர் அருகே ஆசிரியையின் வீட்டில் 43 சவரன் நகை திருடிய பெண் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அண்ணா நகர் 3 வது தெருவில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிபவர் ரமேஷ்பாபு இவரது மனைவி அன்பழகி இவர் லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி… Read More »கரூர் அருகே ஆசிரியையின் வீட்டில் 43 சவரன் நகை திருடிய பெண் கைது…

போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு… Read More »போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்த ஹக்கீம்,42,. இவர் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தொகை தருவதாகவும்,… Read More »500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…

திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

  • by Authour

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை  மதியம் 2 மணி அளவில்  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் பயணித்த, சிவகங்கை மாவட்டம்,  கோட்டையூர் பாரி நகரைச் சேர்ந்த நரசிங்கம் மனைவி… Read More »திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை கூத்தைபார் சாலையில் உள்ள ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

  • by Authour

திருச்சி, உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். இவரது மனைவி விஜயமேரி (60).  சம்பவத்தன்று இவர் திருச்சி அரியமங்கலத்தில் இருந்து காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காந்தி மார்க்கெட்… Read More »பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

error: Content is protected !!