Skip to content

பெண் பலி

புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

  • by Authour

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்ற ஸ்கேன் மூலம் கண்டறிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே திருட்டுத்தனமாக  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து  தெரிவித்து வருகிறார்கள்.இதுபோன்ற ஒரு சம்பவம் புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதியில்… Read More »புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி சத்திரம் – கரூர் பைபாஸ் ரோடு விடிவெள்ளி சிறப்பு பள்ளி முன்ப , திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அதே சாலையில் சென்ற இருசக்கர… Read More »ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பன்.  மனைவி வளர்மதி (45). இவர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது.… Read More »அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிவேல். இவர் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வழி நெடுகிலும் இருசக்கர… Read More »குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு… Read More »திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து  இன்று காலை  தஞ்சை  நோக்கி சென்று கொண்டிருந்தது.  டிரைவர் சண்முகம்  பேருந்தை ஓட்டினார். அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை பகுதியில் பேருந்து… Read More »தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி ரமேஷ். இவரும் அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் மருக்காலங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த… Read More »அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

ஹீட்டரிலிருந்து வௌியான கியாஸ்….இளம்பெண் மூச்சுதிணறி பலி…

பெங்களூரு காமாக்‌ஷிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மீனாட்சி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுக்… Read More »ஹீட்டரிலிருந்து வௌியான கியாஸ்….இளம்பெண் மூச்சுதிணறி பலி…

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின் (… Read More »திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அனுமார் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் 41 வயதான கிருத்திகா. இவருக்கு இன்னும் திருமணமாகாமல் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். EEE பொறியல் பட்டப்படிப்பு படித்துள்ள இவருக்கு கடந்த… Read More »வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

error: Content is protected !!