Skip to content

பெண் பலி

புஷ்பா படம் பார்க்கசென்று பலியான பெண்ணின் மகன் மூளைச்சாவு…

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியம் காட்சி கடந்த 4ம் தேதி  திரையிடப்பட்டது. அப்போது தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் திரண்டது. இதில்… Read More »புஷ்பா படம் பார்க்கசென்று பலியான பெண்ணின் மகன் மூளைச்சாவு…

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

 தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில்  இந்த படத்தை பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ஒரு குழந்தை மயக்கம் அடைந்தது..… Read More »ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து இன்று மதியம் ஒரு தனியார் பஸ் திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்தது. களமாவூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது அந்த பஸ் சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு  நேர் மோதிக்கொண்டது.… Read More »திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.ஜி.ஆர்  நகர் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 45பேர் கோட்டைபட்டினத்திற்கு இன்று அதிகாலை நாற்று களை எடுப்பதற்காக இரண்டு டெம்போக்களில் சென்றனர். வேலை முடித்து ஒரு டெம்போ… Read More »தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி…..

  • by Authour

தஞ்சை அருகே இனாத்துக்கான்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி சரண்யா (33). இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை மருங்குளம் – வல்லம் சாலையில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி…..

கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75) ,இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் குமாரசாமி  பொறியியல் கல்லூரி விடுதியில் சமையல்  உதவியாளராக கடந்த 10… Read More »கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

  • by Authour

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்ற ஸ்கேன் மூலம் கண்டறிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே திருட்டுத்தனமாக  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து  தெரிவித்து வருகிறார்கள்.இதுபோன்ற ஒரு சம்பவம் புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதியில்… Read More »புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி சத்திரம் – கரூர் பைபாஸ் ரோடு விடிவெள்ளி சிறப்பு பள்ளி முன்ப , திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அதே சாலையில் சென்ற இருசக்கர… Read More »ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பன்.  மனைவி வளர்மதி (45). இவர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது.… Read More »அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

error: Content is protected !!