Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல்,  புறக்கணித்த மத்திய அரசின்  ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை… Read More »பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. அருண் நேரு, தனது தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்காக டில்லியில்  மத்திய அமைச்சர்கள்,  உயர் அதிகாரிகளை சந்தித்து  தனது தொகுதிக்கான தேவைகள் குறித்து விளக்கி மனு கொடுத்து  வருகிறார். அந்த… Read More »கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

பெரம்பலூர் வாலிகண்டபுரம், அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (46). வாலிகண்டபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள  ஒரு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக நேற்று மாலை 3.45… Read More »பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

பெரம்பலூர்  முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார்  சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 78… Read More »தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக  திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில்  இருந்து சென்னைக்கு சென்ற  ஒரு ஆம்னி பஸ்  இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன்… Read More »பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

தமிழகம்…..மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க… Read More »தமிழகம்…..மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு, மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்து உள்ளது. பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதாகவும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக மங்களமேடு… Read More »குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் மர்ம சாவு….. மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (65). அரிசி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சக்திவேல்(36). அப்பா-மகன் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்… Read More »பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் மர்ம சாவு….. மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

error: Content is protected !!