Skip to content

பெரியார் சிலை

கரூரில் பெரியார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை… உறுதிமொழி ஏற்பு

  • by Authour

பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில்… Read More »கரூரில் பெரியார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை… உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை…. பெரியார் சிலை முன்பு சமூக நீதி நாள் உறுதிமொழி….

தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் திராவிட இயக்கங்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முன்னதாக அவர்கள்… Read More »மயிலாடுதுறை…. பெரியார் சிலை முன்பு சமூக நீதி நாள் உறுதிமொழி….

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மரியாதை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர்- கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 146 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தா.பழூரில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு… Read More »பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மரியாதை…

பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

  • by Authour

தமிழ்நாடு  பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர்,… Read More »பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

  • by Authour

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு நெகமம் அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் சிலை அப்பகுதிஅரசியல் பிரமுகர்கள், பொது மக்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, சிலை முழுவதும் இரும்பு கம்பி கூண்டுகளால் மூடப்பட்டுள்ளது, வடசித்தூர் பெரியார்… Read More »கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்  உள்ள  பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் ஶ்ரீரங்கம் பெரியார்… Read More »முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

error: Content is protected !!