Skip to content

பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

கரூர் மாவட்டம்  தோகைமலை செர்வைட் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி  குளித்தலையில்  நடைபெற்றது.குளித்தலை சார்… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

கருணாநிதியின் நினைவு தினம்… அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் மறைந்த… Read More »கருணாநிதியின் நினைவு தினம்… அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி

கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  7ம் ஆண்டு நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூரில்  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில்  பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  கரூர்… Read More »கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேஜர் சரவணன் சாலையில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் வரை இன்று பெருந்திரள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பேரணி

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில்  மேற்கு வங்க மாநிலத்தினர் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில்  பேரணி நடத்தினார். பேரணியில் அமைச்சர்கள்,… Read More »கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, புதுகையில் நடந்தது

  • by Authour

உலக மக்கள் தொகை தினம் இன்று (ஜூலை 11) முதல்  18ம் தேதி வரை ஒரு வாரம்  கொண்டாடப்படுகிறது.இவ்வருடத்தின் கருப்பொருளாக, “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு,   திட்டமிட்ட பெற்றோர்கான அடையாளம்” மற்றும் முழக்கமாக, “உடலும்… Read More »உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, புதுகையில் நடந்தது

அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு தன்னார்வ இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (30.06.2025) கொடியசைத்து… Read More »அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

உலக கைம்பெண்கள் தினம்… மயிலாடுதுறையில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி..

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும்… Read More »உலக கைம்பெண்கள் தினம்… மயிலாடுதுறையில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி..

error: Content is protected !!