Skip to content

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

நவம்பர் 4ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தொடக்க கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் நடக்க உள்ளது. சென்னை, அண்ணா நூற்றாண்டு… Read More »பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ.10,000- அமைச்சர் மகேஸ்

இன்று பள்ளிக்கல்வித்துறை முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம்… Read More »பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ.10,000- அமைச்சர் மகேஸ்

இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

  • by Authour

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல்… Read More »இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ”அரியலூர் மாணவி” மாநில அளவில் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nஅரியலூர் -கோகிலாம்பாள் 10 ம் வகுப்பு பொது தேர்வில் சோபியா மாணவி 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தில் கோகிலாம்பாள் மேல்நிலைப்பள்ளி… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ”அரியலூர் மாணவி” மாநில அளவில் முதலிடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று  காலை தொடங்கியது.  ஏப்ரல் 15ம் தேதி வரை  தேர்வு நடைபெற இருக்கிறது. 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள்,… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு நேற்று நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை… Read More »பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை!…

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பத்தாம் வகுப்புக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை… Read More »10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை!…

மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  10,11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் இன்று காலை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டார்.  அதன் விவரம் வருமாறு: பிளஸ்2 பொதுத்தேர்வு 2024 மார்ச்… Read More »மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

புதுகையில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு கூட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் ஆண்டு பொதுத்தேர்வு பகுப்பாய்வுக் கூட்டத்தில் காமராஜர் விருதுகளை மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கினார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட… Read More »புதுகையில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு கூட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது..

error: Content is protected !!