Skip to content

பொதுமக்கள் அச்சம்

புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்

  • by Authour

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள நிஜாம் காலனி பிரதான சாலையில், 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சமூகப் பொறுப்பின்றி கொட்டப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாம் காலனி நான்கு… Read More »புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்

வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூரில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் முக்கியசாலையில் பைக் ஸ்டண்ட் செய்தபடி சென்ற நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர்-திருச்சி சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து கரூர் செல்லும் (திருமாநிலையூர்… Read More »வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து… Read More »பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது. இரவு நேரத்தில் சாலைகளில் வாகன… Read More »கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு யானை காட்டு எருமை பன்றி மற்றும் சிறுத்தை அடிக்கடி வருவதும் அவற்றை வனத்துறை சார்பில் கடந்த வனப்பகுதியில் விரட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ள… Read More »பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை, மடத்தூர், தாளியூர், வீரபாண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளும் காட்டு பன்றிகளும் அடிக்கடி… Read More »கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்

வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இஞ்சிபாறை எஸ்டேட்டில் வசித்து வருபவர் கம்பெனியின் சிறுகுன்ற ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்கல் ஆக பணி புரியும் காளீஸ்வரன் வயது 29 த/பெ… Read More »வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கோவையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கோவை, கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குரும்பபாளையம் வையாபுரி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளதால் கல்லூரி மாணவ, மாணவியரின் விடுதி, தனியார் விடுதிகளும்… Read More »கோவையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கோவையில் உலா வரும் காட்டுப்பன்றிகள்… பொதுமக்கள் அச்சம்

கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 41 – வது வார்டு பி.என்.புதூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகள் அதிகமாக சுற்றி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் குட்டிகளுடன் நான்கு… Read More »கோவையில் உலா வரும் காட்டுப்பன்றிகள்… பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை யானை சுற்றி திரிந்தது. நவமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆழியார் – வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

error: Content is protected !!