Skip to content

பொதுமக்கள் கோரிக்கை

பாம்பு-விஷ பூச்சியால் அவதி… பொதுமக்கள் கோரிக்கை

  • by Editor

திருச்சி மாவட்டம் பழைய மதுரை ரோடு ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள ஜீவா நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே தண்டாவளம் அருகே வசித்து வருகின்றனர். அங்கு வீட்டின் அருகே உள்ள தண்டவாளம்… Read More »பாம்பு-விஷ பூச்சியால் அவதி… பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயானத்தில், புதைக்கப்பட்ட சடலம் ஒன்று வெளியே கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மயானப் பகுதியில் பெண்… Read More »வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம்புடுங்கி கவுண்டனூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் நிறுவப்பட்டுள்ளது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால்… Read More »கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு

குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை….பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பள்ளியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கம்பிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவில் மோசமாக காட்சியளிக்கிறது.. இரண்டு சக்கர வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி… Read More »குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை….பொதுமக்கள் கோரிக்கை

6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… ராணிப்பேட்டை அருகே பரபரப்பு…

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 10 முதல் 15 நாய்கள் வரை தெரிகிறது .பகல் நேரங்களில் இரவு நேரங்களில் பொதுமக்களை… Read More »6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… ராணிப்பேட்டை அருகே பரபரப்பு…

அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம் காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர்… Read More »அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

error: Content is protected !!