Skip to content

பொறியாளர்

ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு

புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் உதவிப்பொறியாளராக பணிபுரிபவர் பாலாஜி. இவர் வயது மூப்பின் காரணமாக ஏப்.30 ம்தேதியுடன்(நேற்று)  பணிநிறைவு பெற்றார். இதையடுத்து அவருக்கு துறை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழாநடைபெற்றது.… Read More »ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு

ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

காரைக்கால் ஓஎன்ஜிசி தலைமை பொறியாளராக இருப்பவர்  ரவிச்சந்திரன். இவரது மனைவி  விமலா. இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி  வட்டார கல்வி அதிகாரியாக இருக்கிறார்.   கணவனும், மனைவியும்   வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.14 கோடி சொத்து சேர்த்ததாக… Read More »ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

ஓய்வு ஆசிரியைக்கு சரமாரி கத்துக்குத்து-மயிலாடுதுறை இன்ஜினியர் கைது

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசிப்பவர் நிர்மலா (60)  ஓய்வு பெற்ற ஆசிரியை, இவரது எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (24) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர்… Read More »ஓய்வு ஆசிரியைக்கு சரமாரி கத்துக்குத்து-மயிலாடுதுறை இன்ஜினியர் கைது

போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (37). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் இளம்பெண் ஒருவர் இணையதளம் மூலம் பழக்கம் ஆனார். அந்த இளம்பெண் அவரை காதலிப்பதாக சொன்னார். முகத்தை பார்க்காமல், முகவரியும் தெரியாமல் அந்த இளம்பெண்ணின்… Read More »போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

திருச்சி கனிமவளத்துறை பொறியாளரிடமும் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

  • by Authour

மணல் மாபியா  ராமச்சந்திரன் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி குத்தகைக்கு எடுத்து உள்ளார். இங்கு அரசு விதிகளுக்கு புறம்பாக மணல் எடுக்கப்படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் … Read More »திருச்சி கனிமவளத்துறை பொறியாளரிடமும் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

error: Content is protected !!