Skip to content

பொள்ளாச்சி

மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே உள்ள முல்லை நகர் மருத்துவர்கள் குடியிருப்பு வளாக பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு… Read More »மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

சோதனைசாவடியில் ரூ. 66 ஆயிரம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை, பொள்ளாச்சி கோபாலபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ரூ 66 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தமிழக – கேரள… Read More »சோதனைசாவடியில் ரூ. 66 ஆயிரம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடை அண்ணாநகர் குடியிருப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி மழை பெய்து… Read More »தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-

பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபர் அடித்து கொலை

கோவை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக கவிதா,ஷாஜி, கிரி உள்ளிட்டோர் செயல்பட்டு வரும்… Read More »பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபர் அடித்து கொலை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு-பொள்ளாச்சி விவசாயி மகன் 499 எடுத்து சாதனை

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxகோவை,  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பெரியபோது பகுதியை சேர்ந்த மணிகண்டசாமி – கௌரி தம்பதியரின் மகன் கார்த்திக். இவர் பொள்ளாச்சியை அடுத்த கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடப்பாண்டு 10ஆம் வகுப்பு… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு-பொள்ளாச்சி விவசாயி மகன் 499 எடுத்து சாதனை

பொள்ளாச்சி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.9% தேர்ச்சி

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxபொள்ளாச்சி அருகே ஆனைமலை விஆர்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் பத்தாம் வகுப்பில் முதலிடம், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளிக்காயின் பரிசளித்த பேரூராட்சித் தலைவர் . பொள்ளாச்சி-மே-16 பொள்ளாச்சி அருகே உள்ள… Read More »பொள்ளாச்சி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.9% தேர்ச்சி

கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள… Read More »கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி- முதல்வர் கருத்து

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  9 குற்றவாளிகளுக்கு  இன்று  சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு  தமிழ்நாடே வரவேற்பு  தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலி்ன்  கூறியிருப்பதாவது: அதிமுக நிர்வாகி… Read More »பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி- முதல்வர் கருத்து

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை  ஏமாற்றியும், கடத்தியும்   பண்ணை வீடுகளுக்கு  கொண்டு   வந்து  ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில்  ஆளுங்… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை

எங்கள் வயதை கருதி தண்டனை கொடுங்கள்-குற்றவாளிகள் கெஞ்சல்

பொள்ளர்ச்சி பாலியல் வழக்கில் அரசு  தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் சுரேந்தர்  கூறியதாவது: வழக்கு விசாரணையில் மின்னணு சாட்சியங்கள் முக்கிய பங்கு வகித்தன.  அழிக்கப்பட்ட வீடியோக்களையும் மீட்டு எடுத்தோம். அதன் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்… Read More »எங்கள் வயதை கருதி தண்டனை கொடுங்கள்-குற்றவாளிகள் கெஞ்சல்

error: Content is protected !!