Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வண்ணம் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் மும்மொழி கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி… Read More »பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

சுயேட்சை கவுன்சிலரை கைது செய்யுங்க…. டிஎஸ்பியிடம் மனு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 23ம் ஆண்டு 11ம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டம்… Read More »சுயேட்சை கவுன்சிலரை கைது செய்யுங்க…. டிஎஸ்பியிடம் மனு…

பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கான்பிடன்ஸ் பெட்ரோலியம் இண்டியா லிமிட்டெட் என்ற சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. .இந்த ஆலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த… Read More »பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் . மணிமேகலைக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோயில் மயான பூஜை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயில் குண்டம் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயான பூஜைக்காக நள்ளிரவு… Read More »பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோயில் மயான பூஜை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆனைமலை, கோட்டூர் சேத்துமடை,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என பல பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 50க்கும் மேற்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது… Read More »பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக… Read More »பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன., நிலையில் தற்போது நீர் நிலைகளில்… Read More »பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு… Read More »போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

error: Content is protected !!