Skip to content

பொள்ளாச்சி

விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகோவை, பொள்ளாச்சி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமல் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், விதிமீறல் கல்வாரிகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தாலுகாவுக்கு… Read More »விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கே பி டி தனியார் பேருந்து நெகமம் செஞ்சேரிமலை காட்டம்பட்டி பல்லடம் வழியாக காங்கேயம் பகுதிக்கு தினசரி செல்கிறது இந்நிலையில் காங்கேயம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த… Read More »கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி பொள்ளாச்சி அண்ணா மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் 90க்கு மேற்பட்டோர் மீது காவல்துறையினரால் 2019 யில் வழக்கு… Read More »பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜிஷ்னு (21) இவர் வேலாயுதம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவர்களை மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nபொள்ளாச்சி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளை மேளதாளத்துடன் வரவேற்பு அளித்த அரசு பள்ளி ஆசிரியர்கள். பொள்ளாச்சி-ஜூன்-2 பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025 –… Read More »பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவர்களை மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில் காலனி அமைத்து விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து… Read More »போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரூபாய் ஒரு கோடியே 7 லட்சம் செலவில் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் . பொள்ளாச்சி-மே -29 பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே உள்ள முல்லை நகர் மருத்துவர்கள் குடியிருப்பு வளாக பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு… Read More »மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

சோதனைசாவடியில் ரூ. 66 ஆயிரம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை, பொள்ளாச்சி கோபாலபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ரூ 66 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தமிழக – கேரள… Read More »சோதனைசாவடியில் ரூ. 66 ஆயிரம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடை அண்ணாநகர் குடியிருப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி மழை பெய்து… Read More »தொடர் மழை… பொள்ளாச்சி அருகே இடிந்து விழுந்த வீடு-

error: Content is protected !!