Skip to content

போக்சோவில் கைது

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார். இந்நிலையில், கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது… Read More »அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளசுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் இணைக் கோயிலான வெள்ளை விநாயகர் கோவிலில் அர்ச்சகர் விஸ்வநாதஐயர், (75) என்பவர் பணியாற்றி வருகிறார் . கடந்த… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 45 வயது பெண் போக்சோவில் கைது..!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் கடலூர் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று கல்லூரிக்கு… Read More »17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 45 வயது பெண் போக்சோவில் கைது..!

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பாரத் அம்பேத்கார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு… Read More »5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..

நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி அடுத்த புள்ளாநேரி பகுதியில் வசிப்பவர் மணி என்பவரது மகன் தமிழ்மணி(35). இவர் அதே பகுதியில் தன்னுடைய வீட்டின் எதிரே வசிக்கும் உறவுக்கார சிறுமியிடம் சுமார் ஒரு மாத காலமாக பாலியல்… Read More »நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்களாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறுமி 2ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து பள்ளியின் அருகாமையில் அங்காளம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் தான்(வயது 70). சம்பவதன்று அஸ்லம் கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயதான பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் பூமால் ராவுத்தர்… Read More »தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரம் வினோதினி (24) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்… Read More »சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

error: Content is protected !!