Skip to content

போக்சோ

திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 40 வயதுடைய பெண் ஒருவர்.  தனது பணி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றும் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்… Read More »திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன்(33) இவர்  தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளராக இருக்கிறார்.   சில தினங்களுக்கு முன் தான்  இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.  பதவி… Read More »மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி  தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு  பள்ளியுடன் இணைந்து  மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர்  கிரேசி. இவரது மகன் சாம்சன்(31)  அன்பில்  அரசு ஆரம்ப சுகாதார… Read More »மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம்  தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை  மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குதிரையேற்றம் பயிற்சி மையம் உள்ளது. இதை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (41), என்பவர் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (26) என்பவர் இங்கு பயிற்சியாளராக உள்ளார். இந்த… Read More »குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

தஞ்சையை அடுத்த  பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆனந்த் (27). கரகாட்ட கலைஞர். இவர் 16 வயது சிறுமியுடன் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்துள்ளார். ரமேஷ், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து… Read More »சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

தஞ்சை அருகே ……..எல்கேஜி சிறுவனுக்கு பாலியல் தொல்லை….. பள்ளிக்கூட ஆயா கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 50). இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ந்… Read More »தஞ்சை அருகே ……..எல்கேஜி சிறுவனுக்கு பாலியல் தொல்லை….. பள்ளிக்கூட ஆயா கைது

உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. தற்போது இவர் கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்கிறார்.  நடப்பு தேர்தலில் இவரது மகனுக்கு மீண்டும்  பாஜக சீட் வழங்கி உள்ளது. இந்த நிலையில்  எடியூரப்பா மீது கர்நாடக போலீசார்… Read More »உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி கிராமம் தேவேந்திரன் மகன் ராஜா (36) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்… Read More »அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

error: Content is protected !!