Skip to content

போதை ஆசாமி

கோவையில் வௌ்ளநீரில் ”உன்னை சொல்லி குற்றமில்லை” பாடல் பாடிய போதை ஆசாமி

கோவையில் பெய்த கனமழையில் மீன் பிடித்து கொண்டிருந்த இளைஞர்கள், போதையில் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை பாடல் பாடிக்கொண்டிருந்த நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை… Read More »கோவையில் வௌ்ளநீரில் ”உன்னை சொல்லி குற்றமில்லை” பாடல் பாடிய போதை ஆசாமி

வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

கோவை, பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவை சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு செவ்வாய் மாலை திடீரென தலையில் ரத்த காயத்துடன் உடல் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் அரை நிர்வானத்துடன்… Read More »வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தில் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மாதேஸ்வரன். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரேவதியின் சொந்த ஊரான கொட்டாரக்குன்று கிராமத்தில் குடிபோதையில்… Read More »கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

error: Content is protected !!