Skip to content

போதை பொருள்

போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது

  • by Authour

ஏப்ரல் மாதத்தில்,  பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த்,.  இவர்   போதைப்பொருளான கொகைன் பயன்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக  நுங்கம்பாக்கத்தில் கடந்த 17ம் தேதி கைதான   அதிமுக நிர்வாகி பிரதீப் என்பவா்… Read More »போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

  • by Authour

சென்னையில்  கொக்கைன் என்ற போதை பொருள் விற்பனை செய்ததாக  அதிமுக பிரமுகர் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து பிரதீப் என்பவரை கைது செய்தனர்.… Read More »போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

போதை பொருள் விற்பனை: நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸ் விசாரணை

  • by Authour

ரோஜாக்கூட்டம்,   ஏப்ரல் மாதத்தில்,  பார்த்திபன் கனவு உள்ளிட்ட  ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த். இவரிடம்   சென்னை போதைபொருள் தடுப்பு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் ஸ்ரீகாந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு… Read More »போதை பொருள் விற்பனை: நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸ் விசாரணை

குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

  • by Authour

கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களில் போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்துள்ளதா?. துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு எவ்வளவு?, துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?… Read More »குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

போதை பொருள் சப்ளை…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்… Read More »போதை பொருள் சப்ளை…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Authour

டில்லியின் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5,600 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.… Read More »பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் இன்று  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி   அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தலுக்கு… Read More »அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து… Read More »போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

பெங்களூரு புறநகர் உள்ள பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 19-ந் தேதி நடந்த மதுவிருந்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது… Read More »பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

error: Content is protected !!