Skip to content

போதை மாத்திரை

போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரைகள்,புகையிலை விற்ற 4 பேர் கைது திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து மாநகர போலீஸ்… Read More »போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது

கோவை, கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு… Read More »ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது

ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

ஐ.டி.ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு.. வாலிபர் கைது – பொருட்கள் பறிமுதல் திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழ நெய்க்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். (வயது 55). இவரது மகன் விஜய். ஐ.டி நிறுவன ஊழியர்.… Read More »ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

கஞ்சா,போதை மாத்திரை விற்ற ஒருவர் கைது திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு, ஆலம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தெய்வம் (32). இவர் பெல்சி மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூவீலர் திருடிய 2 பேர் கைது.. திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முடியப்பன். இவரது மகன் வில்லியம் அலெக்ஸாண்டர் (வயது 29). இவர் தனது இருசக்கர… Read More »பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டீக்கடை… Read More »டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

போதை மாத்திரையுடன் வாலிபர் கைது … போலி பாஸ்போர்ட்- திருச்சி க்ரைம்..

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jபோதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடியாக கைது .. திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் அருகே எடத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மேலும் அந்த… Read More »போதை மாத்திரையுடன் வாலிபர் கைது … போலி பாஸ்போர்ட்- திருச்சி க்ரைம்..

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கே.கே.நகர் கலிங்க நகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக… Read More »போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

error: Content is protected !!