Skip to content

போதை மாத்திரை

போதை மாத்திரை விற்பனை… 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கோவை மாவட்டத்தில் நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் என வேறுபாடு இல்லாமல் கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் விற்பனை நாள்தோறும் அதிகரித்து வருவது, பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று… Read More »போதை மாத்திரை விற்பனை… 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பால்பண்ணை சர்வீஸ் சாலை விசுவாஸ் நகர் ரோடு ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருண்டு வாலிபர்கள் நின்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

கரூர்… போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது…

கரூர் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவ்வப்போது போலீசார் இது தொடர்பாக தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »கரூர்… போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது…

போதை மாத்திரைகளுடன் திருச்சி வாலிபர் கைது

  • by Authour

திருச்சி கேகே நகர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ரேஸ் கோர்ஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். . அப்போது  அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அவரை அழைத்து… Read More »போதை மாத்திரைகளுடன் திருச்சி வாலிபர் கைது

கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது

  • by Authour

கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதிகளில் போதை ஏற்படுத்தும் மாத்திரைகளை மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கரூர் மாநகர டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் கரூர்… Read More »கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் தலா ரூ 300 க்கு விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில்… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியில் 3 வாலிபர்கள் அங்கு நின்று கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரியமங்கலம் போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது…

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

  • by Authour

கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் . கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரின் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு போதை வஸ்துகள் குறித்த தீவிர… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

error: Content is protected !!