Skip to content

போராட்டம்

ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய விவசாய பயிர்களை விற்பனை செய்து… Read More »ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

மயிலாடுதுறை அறநிலையத்துறை அலுவலகம் முன், குத்தகை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃப் போர்டு, தேவாலாயம், இனாம் இடங்களில் குடியிருப்பவர்கள்,… Read More »மயிலாடுதுறை அறநிலையத்துறை அலுவலகம் முன், குத்தகை விவசாயிகள் போராட்டம்

23ம் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்….. ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..

  • by Authour

தமிழக சட்டசபையை வருகிற 23-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று உரிமைகுரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழக உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்… Read More »23ம் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்….. ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..

திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர்  இன்று அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்தினர். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் இந்த போராட்டம்  நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஜடையாம்பாளையம் பகுதியில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் KG DENIM எனும் நிறுவனம்(தனியார்) செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பு காரணத்தினால் தொழிலாளர்களுக்கு… Read More »சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ”சம்பளம் கட்”… தமிழக அரசு.

  • by Authour

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “பணிக்கு வராமல்… Read More »அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ”சம்பளம் கட்”… தமிழக அரசு.

குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி கிராம… Read More »குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

  • by Authour

மக்களவையில் இன்று  திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,  தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தராமல் வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசும்போது, … Read More »திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்… திடீர் சாலை மறியல்…

நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்… திடீர் சாலை மறியல்…

இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்   திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. புதுக்கோட்டை  வடக்கு மாவட்ட திமுக… Read More »இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!