Skip to content

போர் பதற்றம்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: 149 பயணிகளுடன் துபாயிலிருந்து டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

  • by Editor

மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோருடன் 700-க்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். இதனை… Read More »மத்திய கிழக்கு போர் பதற்றம்: 149 பயணிகளுடன் துபாயிலிருந்து டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

போர் பதற்றம்: அனைத்து வகை விசாக்களும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

  • by Editor

இஸ்ரேல்,அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் வான்வெளி மூடல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 28 சனிக்கிழமை முதல் அனைத்து வகைகளின் நுழைவு… Read More »போர் பதற்றம்: அனைத்து வகை விசாக்களும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

போர் பதற்றம்: தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தாக்குதல் காரணமாக, ஈரான் மற்றும் அதை சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி… Read More »போர் பதற்றம்: தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர்   பஹல்காமில்   கடந்த 22ம் தேதி  பாகிஸ்தான்   ஆதரவு  தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

error: Content is protected !!