Skip to content

போலிசார்

வௌிநாட்டில் வேலை-ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது

  • by Editor

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கன்னியாகுமரியில் ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக சந்தோஷ் என்பவர் போலீசார் கைது செய்தனர். மதுரையில் தலைமறைவாக இருந்த சந்தோஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

  • by Authour

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் யுவராஜ், முதல் நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது கரூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 8-ல் பணியில் இருந்து வருகின்றனர். நேற்று கரூர்… Read More »குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

error: Content is protected !!