Skip to content

போலீசார்

மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சகா(என்ற) சீனிவாசன் இவர் பிரபல ரவுடியான எபி(என்ற)எபினேசர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவர் ஏ ப்ளஸ் ரவுடியுமாக இருந்து… Read More »மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள  ஹவுரா நகரில் இருந்து  தமிழகத்திற்கு வரும், ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்  ரயில் (T.no: 12665) இன்று அதிகாலை 2. 30 மணிக்கு திருச்சி… Read More »திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 42). இவருடைய கணவர் இறந்து விட மகள்கள் இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து… Read More »ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர் (45), அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(40). மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில்… Read More »ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!….

  • by Authour

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு இரவில் 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர்… Read More »பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!….

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் பெண் பயணிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் பெண் பயணிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

கரூரில் போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்…

  • by Authour

கரூர் வடிவேல் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாமினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா துவங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.… Read More »கரூரில் போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்…

கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை… Read More »கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி ( 36). இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினரை தஞ்சை ரயில் நிலையம் சென்று ஊருக்கு… Read More »தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிறுமியைக் காணவில்லை எனவும், அவர் இரு இளைஞர்களுடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில்… Read More »சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

error: Content is protected !!