Skip to content

போலீசார்

சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

  • by Authour

சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் பட்டபகலில்… Read More »சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

  • by Authour

குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர், காவலர்கள் மூவர் என 4 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் லக்‌ஷயா பிரதாப் சிங். நேற்று மாலை 5 மணியளவில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் லக்‌ஷயா, வெகு நேரமாகியும் வீடு… Read More »டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்ேக சாலையோரம் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த… Read More »போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஏ ஐ டி யூ சி யை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் பேருந்து வரும் பின்புற பாதையில் ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டம். இதனால் உள்ளே வரக்கூடிய பேருந்துகள்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சகா(என்ற) சீனிவாசன் இவர் பிரபல ரவுடியான எபி(என்ற)எபினேசர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவர் ஏ ப்ளஸ் ரவுடியுமாக இருந்து… Read More »மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள  ஹவுரா நகரில் இருந்து  தமிழகத்திற்கு வரும், ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்  ரயில் (T.no: 12665) இன்று அதிகாலை 2. 30 மணிக்கு திருச்சி… Read More »திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 42). இவருடைய கணவர் இறந்து விட மகள்கள் இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து… Read More »ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர் (45), அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(40). மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில்… Read More »ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!….

  • by Authour

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு இரவில் 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர்… Read More »பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!….

error: Content is protected !!