Skip to content

போலீஸ் விசாரணை

அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை… Read More »அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

  • by Authour

கரூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து – அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை: போலீசார் விசாரணை. குளித்தலையிருந்து புறப்பட்ட அரசு தாழ்தளப் பேருந்து கரூர்… Read More »கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

ஓய்வு ஆசிரியர் தற்கொலை.. திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி, தில்லைநகர் 4 -வது கிராஸை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ராமசாமி (72). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மணிமேகலை ( 66). இவரது மகன் வெங்கடாசலபதி. இவர் ஹார்லிக்ஸ்… Read More »ஓய்வு ஆசிரியர் தற்கொலை.. திருச்சி போலீஸ் விசாரணை

குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

ஈரோடு மாவட்ட சைல்ட் ஹெல்ப் லைன் மேற்பார்வையாளர் புவனேஸ்வரி , சைல்டு ஹெல்ப்லைனுக்கு பவானியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பவானி போலீசார் விசாரணை… Read More »குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல்..

கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்த போது அவரிடம் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது… Read More »கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல்..

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

  • by Authour

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் திரையுலகில்  பிரபலமானார். அவரு பொது வாழ்வும் இதுவரை எந்த புகாருக்கும் இடம் தராதவகையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா மோகன் என்ற  சமூகவலைதள பயனர் ஒருவர்,  நடிகர்… Read More »நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார், பரபரப்பு தகவல்

+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ மாணவன் மர்ம சாவு? போலீசார் விசாரணை! திருவெறும்பூர் ஜூலை 31 திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் இயங்கி வரும்… Read More »+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாசரணை..!!

  • by Authour

மத  மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில்… Read More »மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாசரணை..!!

பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

திருச்சி உறையூர் 1-வது கிராஸ் காவேரி நகரை சேர்ந்தவர் சண்முகம் . (வயது 60). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகம் மன அழுத்தத்தில்… Read More »பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு… Read More »மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

error: Content is protected !!