Skip to content

போலீஸ் விசாரணை

திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார். பஸ்… Read More »திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில்… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்த இளைஞர்கள்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்  ஒரு குளம் உள்ளது.  அந்த குளத்தில் இருந்து  இன்று காலை துர்நாற்றம் வீசியது  அங்கு சென்று பார்த்தபோது ஒரு  ஆண்  சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அழுகிய… Read More »புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த… Read More »கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

ஊழியர் மயங்கி சாவு…. தஞ்சை மாவட்டம், பாபநாசம், சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39), இவர் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது… Read More »திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி, அரியமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (45) . கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு சித்திகா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். சித்திகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read More »திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

  • by Authour

சென்னை மாதவரம் பகுதியில் நேற்றிரவு, ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர் சீனிவாசன் என்பவரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிக்கப்பட்டது. பி.டெக் மாணவர் திலீப், பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய அருண்குமார் மற்றும் ஈஸ்வர் ஆகிய… Read More »இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகன் கதிர் செல்வன்(16). இவர் உட்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி… Read More »11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம் (75). இவர் மின்சாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது மனைவி தேன்மொழியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,… Read More »மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

error: Content is protected !!