Skip to content

மகாராஷ்டிரா

பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா… முன்னேறிய தமிழகம்!

  • by Editor

இந்​தி​யா​வின் நான்கு மிகப்​பெரிய பொருளாதார மாநிலங்​களில் கடந்த 4 ஆண்​டு​களில் மகாராஷ்டிர மாநிலம் மிகக் குறைந்த பொருளா​தார வளர்ச்சியைப் பதிவு செய்​துள்​ளது. அதேவேளை​யில், ஒட்டுமொத்​தப் பொருளா​தார மதிப்​பில் (GSDP) அந்த மாநிலமே இப்​போதும் முதலிடத்​தில்… Read More »பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா… முன்னேறிய தமிழகம்!

வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து நிகழ்ந்ததாக… Read More »வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

  • by Editor

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியை சேர்ந்த இளைஞர் அப்தாப் ஷேக் இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தை சேர்ந்த இளைஞர் மஹதி ஹசன் ஷேக் (25). இவருக்கு திருமணமாகி… Read More »வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியர் உள்ளிட்ட 3 பேர் கைது

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தும்பிவாலி பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரைக்… Read More »ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியர் உள்ளிட்ட 3 பேர் கைது

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

  • by Editor

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புதிய… Read More »மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்

  • by Editor

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த 8 இருக்கைகள் கொண்ட தனி சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும்… Read More »விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்

மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

  • by Editor

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி, கடந்த வியாழக்கிழமை அனைத்து மாநகரங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.… Read More »மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

  • by Authour

மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (உத்தவ் உத்தவ் அணி) தோல்வியடைந்ததற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே,… Read More »சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மகா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்.. 2 துணை முதல்வர்கள்..

  • by Authour

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அடங்கிய ‘மஹாயுதி’ கூட்டணி 288 தொகுதிகளில் 230 ஐ கைப்பற்றியது. 132 தொகுதிகளில் வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஏக்நாத்… Read More »மகா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்.. 2 துணை முதல்வர்கள்..

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இரு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து… Read More »மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

error: Content is protected !!