Skip to content

மக்களவை

மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

  • by Authour

நீட்  குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று  காலை  மக்களவையும், மாநிலங்களவையும் அமளி துமளியானது . இதனால் இரு அவைகளும்… Read More »மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் போட்டியா?

  • by Authour

18வது மக்களவையில்  பாஜகவுக்கு 240 இடங்கள் கிடைத்தது.  ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி  அமைத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி என்ற… Read More »மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் போட்டியா?

புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

பாஜக கூட்டணி மந்திரிை சபை அமைத்துள்ளது. இந்த நிலையில்  மக்களவை சபாநாயகர் பதவியை   தங்களுக்கு ஒதுக்கும்படி   தெலுங்கு தேசம் கட்சித்தலைவர்  சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். ஆனால் பாஜக அதை கொடுக்க மறுத்து விட்டது.… Read More »புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா… Read More »மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

  • by Authour

மக்களவையில் நேற்று 2 பேர் திடீரென புகுந்து  புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும்  பல்வேறு கட்சித்தலைவர்கள் மக்களவையில் பாதுகாப்பு… Read More »கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாடாளுமன்ற  மக்களவையில் இன்று  திடீரென 2 பேர் புகுந்து கோஷம் போட்டதுடன் வண்ண புகை குப்பியையும் வீசினர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல வெளியிலும் கோஷம் போட்ட 2 பேர்… Read More »மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மக்களவையில் நுழைந்தவர்கள்….. மணிப்பூருக்கு ஆதரவாக கோஷம்

  • by Authour

டில்லி நாடாளுமன்ற மக்களவையில்  இன்று மதியம்  2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் இருவரும் பாரத் மாத்தா கீ ஜே, … Read More »மக்களவையில் நுழைந்தவர்கள்….. மணிப்பூருக்கு ஆதரவாக கோஷம்

மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்

  • by Authour

2024ம் ஆண்டு  மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெற உள்ளது.  தேர்தல் தேதியை  முடிவு செய்யும் பணியில் இப்போதே தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.  தமிழகத்தில்  வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில்… Read More »மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்

திரிணாமுல் காங். எம்.பி. மகுவா…. தகுதி நீக்கம்

  • by Authour

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.  மகுவா மொய்த்ரா. இவர்  மக்களவையில்  அதானிக்கு எதிரான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார். இந்த நிலையில் இவர்  மக்களவையில் கேள்வி கேட்க   சில நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.… Read More »திரிணாமுல் காங். எம்.பி. மகுவா…. தகுதி நீக்கம்

மகளிர் இட ஒதுக்கீடு… பாஜக அரசியல் செய்கிறது கனிமொழி பேச்சு

  • by Authour

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று மக்களவையில் பேசியதாவது: நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் இந்த மசோதா எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் இதையும் பாஜக தனது அரசியல் இலாபக்… Read More »மகளிர் இட ஒதுக்கீடு… பாஜக அரசியல் செய்கிறது கனிமொழி பேச்சு

error: Content is protected !!